1250 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் கட்டப்பட்ட குடவரை
மதுரைக்கு அழகு சேர்க்கும், யானை மலையை இவகுன்றம் (இப குன்றம்) என தமிழி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இபம் என்றால் யானை. இங்கே உள்ள குடைவரை நரசிம்மர் கோவில், பாண்டிய மன்னன் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 770 இல் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நரசிம்மருக்காக எழுப்பப்பட்ட ஒரு குடைவரை வைணவக் கோவிலாகும். பாண்டிய மன்னனின் மந்திரியாகிய மதுரகவி…