1250 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் கட்டப்பட்ட குடவரை

மதுரைக்கு அழகு சேர்க்கும், யானை மலையை இவகுன்றம் (இப குன்றம்) என தமிழி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இபம் என்றால் யானை. இங்கே உள்ள குடைவரை நரசிம்மர் கோவில், பாண்டிய மன்னன் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 770 இல் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நரசிம்மருக்காக எழுப்பப்பட்ட ஒரு குடைவரை வைணவக் கோவிலாகும். பாண்டிய மன்னனின் மந்திரியாகிய மதுரகவி…

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள்

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள் தென்னக வணிக குழுக்களில் மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், பதினெண் விஷயத்தார், நகரத்தார் போன்றோரில் கர்நாடகா ஆரம்பித்து தென்னிலங்கை வரை வணிகம் செய்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழு முக்கியமானதாகும். இவர்கள் வீர வளஞ்சியர் தர்மம் எனும் வணிக தருமத்தைக் காத்தவர்கள் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர்களை வளஞ்சியர், கவறை வளஞ்சியர்…

Shrew எலியும் மனிதனும்

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று, சொன்னாலே நிறைய பேருக்கு கோபம் வருகிறது. ஆனால் சுமார் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உலகில் மனிதனைத் தேடினால் நமக்கு இந்த மூஞ்சுறு shrews எலியின் ஒரு வகையாகத்தான் கிடைத்திருப்பான். ஏனெனில் பரிணாமக் கோட்பாட்டு ஆய்வுகளின்படி இவைகளே நம் ஆதி பாலூட்டி முன்னோர்கள். டைனோசார்கள் முற்றிலும் அழிவதற்கு முன்பு தான்,…

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”. இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள “திருப்பாம்புரம்”, சேக்கிழார் பாடலின் மூலம் ஏழாம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கிய ஒரு ஊராக இருந்துள்ளது. இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் “ஆளவந்தாள்” என்ற பெண்ணொருவர் சில அடியார்களை (அடிமைகள்) வைத்திருந்த செய்தியும், அவர்களை கோயிலுக்கு கொடையாக அளித்த செய்தியும் அக்கல்வெட்டு…

மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?

“மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?” என்பதற்கு தமிழ் கல்வெட்டு சான்று உள்ளது பற்றி தெரியுமா உங்களுக்கு? மனுவை பற்றியும், மனு நீதி பற்றியும் பலரின் பதிவுகளைக் கடந்த காலங்களில் இணையம் முழுக்க நாம் கண்டுள்ளோம். மனு நீதி சோழனை இலங்கையில் எல்லாளன் (கி.மு.205 – கி.மு.161) என அறியப்படுகின்றார். சோழ நாட்டை சேர்ந்த மனுநீதி…

இராஜராஜன் கல்வெட்டில் சிறப்பிக்கப்படும் மருத்துவர்

இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, இன்றைய திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக அளித்ததை “மருத்துவப்பேறு” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் 10 நூற்றாண்டில் சிறந்து விளங்கிய ஒரு மருத்துவரைப் பற்றியும், ராஜராஜசோழன் தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்ததையும், தமிழ் கல்வெட்டுகள் மூலமாக…

தஞ்சை பெரியகோவிலில் சங்க இலக்கியக்கூற்று

பெரியகோவிலின் பெருமையைப் பறைசாற்றும் பல சிறப்பம்சங்களில் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிற்பங்களும் ஒன்று. ஓங்கி உயர்ந்து கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருக்கும் துவாரபாலகர்கள், உள்ளிருக்கும் சிவபெருமானின் பெருமையைக் குறித்து கை முத்திரைகளைக் காட்டுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். துவாரபாலகர் சிற்பத்தில் உள்ள மற்றொரு சிறப்பு அவர் கையில் இருக்கும் கதையும், அதை சுற்றிய படர்ந்திருக்கும் பாம்பு, அந்த…

சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)

புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும். போட்டியின் விதிமுறைகள்: Unicode எழுத்துக்களில் Word வடிவில் கதைகளை அனுப்ப வேண்டும். கதையின் நீளம் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சம் 5000 சொற்கள் இருக்கலாம். புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கதை கரு இருக்க வேண்டும்.…

யானை கதைகள் – சிறுவர் சிறுகதைப் போட்டி

யானைகள் பற்றி வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இலக்கிய, வரலாற்று, செய்தித்தாள், யானை வாழ்வாதாரப் பிரச்சனைகள், யானை-மனித மோதல்கள் போன்ற, தரவுகள் அடிப்படையில் சிறுவர்கள் படிக்கக்கூடியக் கதைகளாக உருவாக்கி இந்தப் போட்டி அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் தொகுத்து வெளியிடப்படும். வெற்றியாளருக்கு மின் சான்றிதழ்கள் வழக்கப்படும்.. கதைகள் வந்து சேரவேண்டியக் கடைசி நாள்: 15…

நெற்றிக்கண் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #21

“டக் டக் டக்” கடந்த சில மாதங்களாக சதுர்வேதி மங்கலத்து மக்களுக்குப் பழகிப் போய் விட்டிருந்த அந்த ஓசை அதிகாலையிலேயே கேட்க ஆரம்பித்தது. கைலாசநாதர் கோவிலையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பந்தலில் சிற்ப வேலை அதிகாலையிலேயே தொடங்கிவிட்டிருந்தது. பொருநை நதியின் ஒரு கிளையான சிற்றாறு, திரிகூட மலையில் துவங்கிய தன் நெடும் பயணத்தில் பெரும்பகுதியைக் கடந்து விட்டிருந்ததால்…