ஒரு நாள் ஒரு கனவு – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #20
ஆடி மாதக் காற்றின் தாலாட்டில் இப்பூமிப் பந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. சூரியன் தன் கதிர் விழிகளைத் திறக்கலாமா? வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த நேரமது. சூர்யா தன் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். ‘தடக் தடக்‘ என்று குதிரைகளின் குளம்படிச் சத்தம் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருந்தது. “பழையாறைக்கு வா!” என்ற…