பந்தர் பட்டினம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #10
தஞ்சையில் இருந்து பந்தர் பட்டிணம் நோக்கி குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தார் நாகன். நாகன் பந்தர்பட்டினத்தில் பொறுப்பில் இருக்கும் தளபதி ஆவார் …இவரே கடற்படை கனதிபதி. அரண்மனையில் சேனாபதி விசாலனின் செய்தியைப் பெற்றுக் கொண்டு விரைவாக ஊர் திருப்பிக் கொண்டிருந்தார். விடியற்காலையில் சேனாபதி வீட்டில் அருந்திய நீராகாரம் வயிற்றில் குளிர்ந்து கொண்டிருந்தது. சூரியோதயம் முன்பு ஆரம்பித்தப் பயணம்.…