விஜயநகர சாம்ராஜ்யம் – துவக்கம் – பாகம் 1
தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். துங்கபத்திரை – கிருஷ்ணாபேராறுகளுக்கு தெற்கில் உள்ள தென்னிந்திய பெரும்பகுதியில், நம் தென்னாட்டு கலாச்சாரமும், சமயங்களும், அரசியல் முறைகளும் அழிந்துவிடாமல் நிலைபெற்றிருக்க விஜயநகரப் பேரரசு தோன்றியதே காரணம் எனக்கூறலாம். கி.பி 1336 –ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விஜயநகரம் 1565- ஆம் ஆண்டு வரை வளர்ந்து, ஹொய்சளர்கள்,…