விஜயநகர சாம்ராஜ்யம் – துவக்கம் – பாகம் 1

தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். துங்கபத்திரை – கிருஷ்ணாபேராறுகளுக்கு தெற்கில் உள்ள தென்னிந்திய பெரும்பகுதியில், நம் தென்னாட்டு கலாச்சாரமும், சமயங்களும், அரசியல் முறைகளும் அழிந்துவிடாமல் நிலைபெற்றிருக்க விஜயநகரப் பேரரசு தோன்றியதே காரணம் எனக்கூறலாம். கி.பி 1336  –ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விஜயநகரம் 1565- ஆம் ஆண்டு வரை வளர்ந்து, ஹொய்சளர்கள்,…

இலக்கியமும் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளும்

“பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் தற்போதைய பெண்ணியக் கோட்பாடுகளுக்குப் பொருந்தி வருவன அல்ல” இக்கருத்தை ஆராய்ந்து விளக்குக. பொருளடக்கம் முன்னுரை பெண்ணியம். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம். சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை இடைக்கால இலக்கியத்தில்பெண்களின் நிலை காப்பியங்களில் பெண்களின் நிலை பக்தி இலக்கியத்தில் பெண்களின் நிலை சிற்றிலக்கியங்களில் பெண்களின் நிலை முன்னுரை: “பெண்ணாய் பிறந்திட மாதவம்  செய்திட…

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2

சாளுக்கிய தூதுவனுக்கு பெண் வேடம் Join us telegram: www.t.me/teamheritager சாளுக்கிய படைத் தலைவர்களான கண்டப்பையன், கங்காதரன் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.  ஆகவ மல்லனின்  மக்களான விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத் தலைவனான சங்கமையனும்  செருக்களத்தில் இருந்து  ஓடி மறைந்தனர்.   ராஜாதிராஜன் போர்க்களத்தில் தனக்கு கிடைத்த கரிகளையும், பரிகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் கைக்கொண்டான். சிறுதுறை, பெருந்துறை,…

பழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தமிழக வரலாற்றையே மாற்றக்கூடிய தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது. (செய்திகளை உடனுக்குடன் அறிய நம்முடைய telegram குழுவில் இணைக: ) இந்த கல்வெட்டில் “ஏகன் ஆதன் கோட்டம்….” என தொல் தமிழ் எழுத்தான தமிழி எழுத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள், “ஏகநாதன் எனப்படும் அரசன் அல்லது குடித் தலைவனின் ஆட்சிப் பகுதியாக இருக்கலாம்” என அறியப்படுகின்றது. மதுரையை…

அரக்கல் அருங்காட்சியகம் – பெருவாகை கொண்டான் விஜயகுமார்

  கேரளமாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது அரக்கல் அருங்காட்சியகம். இது அரக்கல் ராஜ வம்சத்தின் அரண்மனையாக இருந்து பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய ராஜகுடும்பம் அரக்கல் குடும்பம் ஆகும். அரக்கல் ராஜ குடும்பத்தின் வரலாறு அரக்கல் அரச குடும்பத்தின் ஆணிவேரை ஆராயும்பொழுது பல கதைகள் நமக்கு கிடைக்கின்றன.இது பல கற்பனை கதைகளையும்…

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1

முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. வடக்கே கங்கை நதி வரை( தற்போது உள்ள ஒரிசா, வங்காளம், கல்கத்தா) தன் பெரும் படையை அனுப்பி கண்ட வெற்றி தான் இவன் அமைத்த கங்கைகொண்டசோழபுரம். திருச்சி மாவட்டம்…

இராஜேந்திரச் சோழன் கால கதைகள் – சிறுகதைப் போட்டி

தளி அறக்கட்டளை மற்றும் ஹெரிட்டேஜர் இதழ் சார்பாக இராஜேந்திரச் சோழன் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், சமூக மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜேந்திரச் சோழன் கால கதைகள்” என்ற போட்டிக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பலாம். வரலாற்றுச் சிறுகதைகள் எழுத பயிற்சி…