சிறுகதை எழுதுவது எவ்வாறு?

எழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள்…

குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும்

    குறுக்கெழுத்துப் போட்டி சனிக்கிழமை நமது அடிப்படை தமிழ் இலக்கிய அறிவை சோதித்து பார்த்துவிடுவோம். குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும் ஆக்கம்: பெ. தாமரை & கா. விசயநரசிம்மன் இடமிருந்து வலம் 1. ஆண்டாள் அருளியது 2. கணிமேதாவியாரால் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றும், மருந்தின் பெயர் கொண்டதுமான நூல் 5. பௌத்த…

மரபு கட்டடக்கலைஞன் #2, லாரி பேக்கர்

அந்த காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கட்டுமான துறையில் புதிய கட்டுமான பொருட்களின் வருகை மக்களின் வீடு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனப் பலரும் நம்பினர். அதாவது புதிய தொழில்நுட்பங்களும், அதிக தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற எண்ணம் பெரும்பாலான கட்டிடக் கலை கலைஞர்களிடம் இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடுகளுக்கான தேவைகள் கற்பனைக்கு…

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

  இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி நாள்: 17. 06. 2020 காலை 11 முதல், மாலை 5 வரை போட்டி நடைபெறும் தளம்:  போட்டியின் விதிமுறைகள்: வினா-விடை போட்டி 20 நிமிடம்  காலக் கட்டுப்பாடு உடையது.  வினா-விடையில் பங்கேற்போர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.…

புதுக்கோட்டை இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கிடைத்துள்ளது

மல்லங்குடி சிவன்கோவிலுக்குத் திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தங்குடி நகரத்தார்கள் கல்வெட்டு கிடைத்துள்ளது. – ஆ.மணிகண்டன்        புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்த செய்தியடங்கிய பதினான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர்…

காஞ்சியில் கைத்தறி தொழிலை வளர்த்த பாண்டியன் கல்வெட்டு

காஞ்சிபுரம் என்றாலே பட்டுத்தறிக்கு பெயர்பெற்றது. காஞ்சி நகரம் மட்டுமல்ல இம்மாவட்டம் முழுவதும் நெசவுதொழில்தான் முதன்மையான தொழிலாக இருந்துள்ளதற்கான தடயம் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளது.  தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற கிராமம். தற்பொழுது முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் இவ்வூர் மிக பழமையானது. அது மட்டுமல்ல நெசவுதான் முக்கியமான தொழில். தற்போது…

தமிழரின் பண்பாடு பழக்கவழக்கமும் இன்றைய தாக்கமும்

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உலகிற்கு முன்னுதாரணம். தமிழர்   சிறப்பான பண்பாட்டைப் பின்பற்றியுள்ளனர். அறிவியல்அறிந்திராத பழங்காலத்தில் எல்லா முறைகளுமே அறிவியலுடன் சம்பந்தப்பட்டே இருப்பது ஆச்சரித்தை அளிக்கிறது. பண்பாடு கலாச்சாரம் எனில்  உடையுடுத்துவதிலும், உணவு உண்ணுவதிலும் இருக்கிறது என நாம் நினைக்கிறோம். விளையாட்டு, தெய்வங்களைக் கும்பிடுவது, நம்பிக்கை, தமிழில் சொல்லப்படாத வாழ்வியல் செய்திகளே இல்லை என்னும் அளவிற்கு ஏராளமான செய்திகள்…

மரபுக் கட்டடக்கலைஞன் 1 (தொடர்)

உலக சூழலியல் தினத்தில், கட்டிடக்கலை நிபுணர்  கிருத்திகா உடன் இருந்த உரையாடல் மிக அழகானதாகவும்,  அனுபவங்களைப் பகிரப்பட்ட ஒரு தளமாகவும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த தேடல்களுக்கான விஷயமாகவும் இருந்தது.  அதிலிருந்தே இந்தக் கட்டுரை ஆரம்பிக்கிறது, நம்மை சுற்றி பலவிதமான கட்டிடக் கலைஞர்கள் உள்ளபோதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கட்டிடங்கள் மிகுந்த ஈர்ப்பையும் அதன்பால் ஒரு…

தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – வலை உரை

  Watch at: ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார்.   படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த நெல்மணிகள். இதனை வைத்தே காலம் கணிக்கப்பட்டுள்ளது.