சோழர் பத்து – வினாவிடை
சோழர் பத்து – வினாவிடை அறிவிப்பு – ஹெரிட்டேஜர் மாதாந்திர உரை [qsm quiz=3]
சோழர் பத்து – வினாவிடை அறிவிப்பு – ஹெரிட்டேஜர் மாதாந்திர உரை [qsm quiz=3]
அளவில்லாத அன்னதானம் அளித்த பல்லான் குன்றில் குழுமூர் உதியன் பல்லான் குன்றில் குழுமூர் உதியன் என்றவன் உதியன் வழிவந்த சிற்றரசனாக இருந்தாலும் “தானத்தில் அளவில்லாது கொடுத்த சிறப்புடைய அரசன் ஆவான்” என்று, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாங்கோதை 168ஆம் பாடலில் குறிப்பாக இவனின் அன்னதான சிறப்பை மையப்படுத்தி புகழ்ந்து பாடுவதை நாம் பார்க்கிறோம். இவன் சேரமான் மாங்கோதை காலத்தில் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும் இல்லை அதற்கு முன் வாழ்ந்தவனாக இருக்க வேண்டும். ஒருவன் விளைநிலமும் கறவைப் பசுவும் இருந்தால்…
“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. சமூகம் வளர்ச்சியடைய வாணிகத் தொடர்புகள் அவசியம். தமிழர்கள் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள். மேற்கே கீரீஸ், ரோம் முதல் எகிப்து, சீனம் வரையில் கடலோடியப்பிழைப்பு நடத்தினர். மேலும் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன் வாணிகத்தொடர்பில் இருந்தனர். ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ,பொன், வெள்ளி,…
தமிழ்நாட்டை ஆண்ட அரசுகளுள் மிகவும் பெருமைமிக்க பேரரசாகக் கருதப்படுவது சோழப்பேரரசு ஆகும். கி.பி 8-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சிபுரிந்த சோழர்கள் கலை, கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் வணிகம் எனப் பலவகையில் சிறந்து விளங்கினர். விசயாலயன் காலத்திலிருந்து சோழர்கள் வளர்ச்சி தொடங்கினாலும்…
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர்……” என்ற காரிகிழார் பாட்டின் வழி அறிய முடியும், நம் தமிழ்நாட்டு மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னன் இமயவரம்பன் என்ற ஒருவன் முடிசூடி அரசாண்டவன் . இமயம் வரை சென்று தன் கொடியை நாட்டிய தால்தான் இப்பெயர்…
சிற்பக்கலை சங்ககாலத்தில் இருந்தே செழித்து வளர்ந்த ஒரு கலையாகும். சுங்க காலத்தில் சிற்பங்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் உருவாக்கப்பட்டன. மண் சிற்பக்கலைஞார்கள் “மண்ணீட்டாளார்கள்” என்று அழைக்கப்பட்டனர். சுடுமண்ணாலும் மரத்தாலும் சிற்பங்கள் செய்யப்பட்டபிறகு கருங்கற்களில் உருவங்கள் செய்யப்பட்டன. இவற்றை “நடுக்கற்கள்” என்று கூறுவார்கள் போல் உயிர்நீத்த வீரார்களுக்காகவோ, உடன்கட்டை ஏறும் பெண்களுக்காகவோ வைக்கப்பட்டன. இத்தகைய நடுக்கற்களை பல்வேறு…
பழங்காலத் தமிழர்கள் இயற்கையை இறைவனாக் கருதினர். இயற்கையை வழிபட்டால், அவை தங்களைப் பாதுகாப்பவை, என்று எண்ணியே இயற்கையை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்ட தெய்வங்கள் பின்னாளில், ஆரியரின் வருகைக்குப் பின்னர்ப் பலப் பல கட்டுக் கதைகளுடன் தமிழ் மரபில் சேர்ந்து, தனித்தமிழ் மரபு எது என்று தெரியாத அளவிற்குக் கலந்து விட்டது என்பதே உண்மை. பொய்யை ஆவணப்படுத்தினால்…
இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், கட்டிடக்கலை பொருட்களின் வழியில் செங்கற் கோபுரங்களை பற்றியும், இதுவே அரண்மனைகளிலிருந்தால் அதன் வாயில்களைப் பற்றியும், இக்கோபுரங்கள் எவ்வாறு புணரமைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பற்றியும்…
குஞ்சாலி மரக்காயர் அருங்காட்சியகம், கோழிகோடு. “வணிகம்” ஒரு நாகரீகத்தின் செழிப்பை, மரபை உலகின் மற்ற நாகரீகங்களுக்குக் கடத்தியது. ஆனால் அதே வணிக உறவினால் பிற்காலத்தில் காலனி ஆதிக்கம் உலகெங்கும் உருவாகியது.இந்தியாவின் முதல் காலனி ஆதிக்கம் அரபிக்கடற்கரையில் தலைதூக்கியது.கி.பி.1498 மே மாதம் 20 ஆம் தேதி அரபி வளைகுடா நாட்டின் வணிக கப்பலைக் கொள்ளையடித்ததில் மிளகு, ஏலக்காய்…
எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள் வைத்திருந்தனர். சிறுவயதிலிருந்தே எனது தந்தைவழி பாட்டி அசலாம்பாளம்மா வீட்டில் வளர்ந்ததால்…