மன்னர் மருதுபாண்டியர்களின் பக்தியும் தொண்டும் – திரு. த. விஜயகுமார்
தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதல் முதலில் தொடங்கியவர்கள் மன்னர் மருது சகோதரர்கள் மட்டும் ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1780 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற ஊரில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி…