இயற்கையின் அளவையிலான வரம் – வேளாண் பயன்கள்

வேளாண் பயன்கள் : அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை அறிவியல், உதவிப் பேராசிரியரான ப. வேணுதேவன் அவர்களும், வேளாண் விரிவாக்கம் ஆய்வாளரான மு.வ.கருணா ஜெபா மேரி, இந்து இதழுக்காய் எழுதிய கட்டுரையில், வேளாண் பயன்கள் சிறப்பாய் சொல்லப்பட்டுள்ளன. அது இப்பகுதியில் தரப்பட்டுள்ளது. சிறு கூலங்கள் எளிதாய் அனைவரும் சாகுபடி செய்ய ஏதுவான பல சிறப்பியல்புகளைக்…

அரசமரமும் புத்தரும் பிள்ளையாரும்

பாரத நாட்டுப் பழைய மதங்களுள் ஒன்று பௌத்த மதம். ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, இந்திய நாட்டின் வட பாகத்திலுள்ள ஒரு சிறு தேசத்தில் புத்தர் பெருமான் பிறந்தார்; இளமையிலேயே. இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதென்று உணர்ந்தார்; தமக்குரிய பெருஞ் செல்வத்தையும், பெற்றோரையும், அழகிய மனைவி யையும், அருமைக் குழந்தையையும் விட்டுத் துறவியா னார்: ஓர்…

மானுடவியல் நோக்கில் தமிழர் வரலாறு தொடர்பான நூல்கள்

மானுடவியல் நோக்கில் சாதி தொடர்பான நூல்கள் : 1.வரலாற்று மானிடவியல் | பக்தவத்சல பாரதி 200/- 2.மானிடவியல் கோட்பாடுகள் | பக்தவத்சல பாரதி 520/- 3.பாணர் இனவரைவியல் | பக்தவத்சல பாரதி 220/- 4.பண்பாட்டு மானிடவியல் – விரிவாக்கப்பட்ட பதிப்பு | பக்தவத்சல பாரதி 650/- 5.பண்பாடு உரையாடல்கள் | பக்தவத்சல பாரதி 160/- 6.பண்டைத்…

எழுத்தாளர் தொ. பரமசிவன் – Tho. Paramasivan

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (மார்ச் 1950 – திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தொ. பரமசிவன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஆறாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், காமராசர் பல்கலைக்கழகத்தில்…

வரலாற்றில் அரிக்கமேடு

அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது. புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து அங்கு செல்ல விரும்புபவர்கள்…

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் : அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது. பூணப்படுவது பூண், கைகளில் செறிவாக அணிந்த நகைகளைப் பூண் என்பர். இழை என்பது…

சித்திரமேழிப் பெரியநாட்டார், தெண்டைமண்டல வேளாளர்களும் ஆந்திர ரெட்டியார்களும்

சித்திரமேழி பெரிய நாடு என்னும் வேளாண் மக்களின் அமைப்பு ஒன்று தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டில் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர் இவர்களைப் பற்றிய முன்னோடி ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இல்வமைப்பு அரசியல் பொருளாதாரம் சமயம் சமூக அமைப்பில் பெரும்பங்கை வகித்தன. இன்றைய தமிழகத்தின் வடபகுதியான தொண்டை மண்டலத்தில் முதலில் தோன்றிய இவ்வமைப்பு பின்னர் தமிழகம்…

கிராமியப்பாடல்கள் அறிமுகம்

கிராமியப்பாடல்கள் அறிமுகம் : கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற பாடல்கள் கிராமியப்பாடல்கள் எனப்படும். கிராமியப்பாடல்களை பல பெயர்கொண்டு அழைப்பர். அதாவது இசை, கிராமிய…

மன்னன் என்ற சொல்லின் தோற்றம்

மண்டு என்பது மன்று என்பதன் திரிபு என்று கொள்வோமாயின் பண்டைய நாளைய மன்றின் எச்சமாக மண்டுவைக் கொள்ளமுடியும். பனையகுளம். கொளகத்தூர். மாட்லாம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள மண்டுகளில் சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. அவற்றை இயக்கன், இயக்கி என்று கொள் கின்றனர். மாட்லாம்பட்டியில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் இஷ்வாகு கலைமரபில் செய்யப்பெற்றுள்ளன என்பர். பனையகுளம் மண்டு அகழ்வாய்வு…

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

நாட்டுப்புற வழிபாடும் மரபும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற மரபு; நாட்டுப்புற வழிபாட்டு மரபு: அதற்குட்பட்ட தெய்வங்கள். இவை, பல மிகப்பல. இவற்றுள்…