பாம்பன் கலங்கரை விளக்கம்
பாம்பன் கலங்கரை விளக்கம் : சோழ மண்டலக்கரையெனப் பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா’ எனவும் ‘பாக் ஜலசந்தி’ எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும் வாயிலாக அமைந்து வெளிநாட்டு உள்நாட்டு வாணிப பெருக்கிற்கு உதவியது. இந்தக் கடற்கரையில் எழுந்து…