ஈழத்தில் சோழரின் சுவடுகள்

இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய நாடான இலங்கை பல வரலாற்று தடங்களைக் கொண்டிருக்கிறது.  குறிப்பாகத் தமிழர்களின் வரலாற்று எச்சங்களை தாங்கியிருக்கும் அற்புத நாடாக திகழ்ந்து வருகிறது. இராமாயணப் புராண நிகழ்வுகள் நடைபெற்ற இடமாக கருதப்படும் இலங்கை, அதனை ஆண்ட மன்னன் இராவணனின் பெயரால் “இராவணபுரி” என்றும். “இலங்கை” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீவு நகரத்திற்கு  “இலங்கேஸ்வரம்”, ”…

ஆதி இந்தியர்கள் யார்?

“சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!” ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர் டோனி ஜோசப் நேர்காணல் சந்திப்பு: ஆதி வள்ளியப்பன் சு. அருண் பிரசாத் ‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?’ என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பல காலமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன.…

தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி…

கிபி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முக்கியமான பயணி யுவான் சுவான் ஆவார். இவர் வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பௌத்த அடையாளங்களைக் காணவும், நூல்களைத் திரட்டிச் செல்லவும் வந்ததாகக் கூறப்படுகியது. தென்னகத்தில் யுவான்சுவாங் பயணம் மேற்கொண்டபோது காஞ்சி வருவதற்கு முன்பு சாளுக்கிய நாட்டை அடைந்தார். அந்நாட்டை ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த இரண்டாம் புலிகேசி…

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்

[embedyt] [/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. – ஆர். பாலகிருஷ்ணன்…

வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்

இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில் தன் அரசினை அமைத்தார். இவருடைய ஆட்சி காலம் சுமார் 42 ஆண்டுகளாகும். இவரைத்…

பல்லவர் மணற்பாறை கோவில்கள் – காஞ்சி வரலாற்று தேடல் #2

பார்க்கவுள்ள இடங்கள்: அதிகம் அறியப்படாத காஞ்சியிலுள்ள நான்கு பல்லவர்கால மணற்பாறை கோவில்கள். நாள்: ஞாயிறு 26 ஜனவரி 2020 காலை. 7 மணி – மாலை 4 மணிவரை காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால மணற்பாறை எனும் Sandstone கோவில்களைப் பற்றியத் தேடல். கச்சிப்பேடு என்று இலக்கியங்கள் கூறும் காஞ்சிபுரம் தமிழகத்தின் முக்கிய சங்க கால…

காஞ்சி வரலாற்று தேடல் – கைலாசநாதர் கோவில்

ஏன் இந்த வரலாற்று தேடல்? “தேடல்” மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை குணம். கால வெள்ளத்தில் கரைந்து வரும் வரலாற்று சின்னங்களை நோக்கியத் தேடலே இந்நிகழ்வு. கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட படிவத்தை பூர்த்திசெய்யவும். போன்றே வரலாறு மற்றும் மரபுச்செய்திகள் என்பன மக்களின் அடிப்படை உரிமையாகும். வரலாற்றினை மக்கள் அறிந்துகொள்ளுவது அவர்களது கடமையும் கூட. கடந்த…