வேலூரின் பழங்கால நீர் மேலாண்மை –

வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டையும், கோயிலும், சம்புவராயர், விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்கு ஒர் சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.  தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளிலேயே சிறந்ததாகவும், கலை நயமும், உறுதியும் கொண்டதாக நிமிர்ந்து நிற்கின்றது.  கௌடில்யாரின்  விஸ்வகர்ம சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள 12 வகையான ேகாட்டைக்குள் “ஏகமுக துர்க்கம்” அதாவது ஒேர வாயில்…

கோயில் வகைகள்

எந்தவொரு பொருளும் 100 ஆண்டுகளை கடக்குமேயானால் அப்பொருள் தொல்பொருளாக கருதப்படுகிறது. கல்வெட்டுச் சிறப்பு, கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை சிறப்புக் கருதி தமிழகத்தில் பல கோயில்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக பராமரித்து வருகிறது. இந்த சமய அறிநிலைத் துறையின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. மத்திய, மாநில தொல்லியல் துறை கோயில்கள் மட்டுமல்லாமல் அரண்மனைகள்,…

சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் அமைந்துள்ள 108 சிவாலயத்தில் சோழ சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு உருவச்சிலை எடுத்துப் பிறந்த நாள் கொண்டாடியது கல்வெட்டுத் தகவலாக அக்கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சோழர் வரலாறு ஆய்வு சங்கத் தலைவர் வரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் நேர்காணல். சோழ சக்கரவர்த்தி மாமன்னர் ராஜராஜ…

பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்

“ஒரு காவல் தெய்வம் கோயில், அங்கு மிக அழகிய வண்ண மயமான காவல் தெய்வம், அனுமன் சிலை, விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ளன. பல கடவுள்களை வழிபடும் முறை நம்மிடையே உண்டு என்பதின் வெளிப்பாடாய் நான் இப்படத்தை பார்க்கிறேன். இக்கோயில் திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள பட்டிணம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோயில் என்னை…

பனைத் தொழிலின் தொன்மம்

தமிழக வரலாற்றில், தொடர்ச்சியான எழுத்துச் சான்றுகள் பெற்ற மரம் பனை என்பார் எழுத்தாளர் ஆ.சிவசுப்பரமனியம். ஊர்நாட்டுப் பகுதிகளில் பனைமரம் பற்றிய ஒரு நாட்டுபுற பாடல் உண்டு. “கட்டுகு கவுராவேன் கன்னுகுட்டிக்கு தும்பாவேன் கட்டிலுக்கு கயிராவேன் களைத்து வாராவனுக்கு நுங்காவேன் பசித்து வாரவனுக்கு பழம்மாவேன் ருசிக்க வாராவனுக்கு கிழங்காவேனு ” இது தென்னைக்கும் பொருந்தும். கொடுப்பதில் வள்ளவர்கள்…

மல்லை ரகசியம்

மல்லையில் உள்ள கடற்கரைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் இரட்டை விமானங்கள் தமிழகத்தின் ஒரு முக்கியமான அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த விமானங்களைக் காண்கையில், இது இரண்டு கோயில்களை உள்ளடிக்கியது என்று தான் பலரும் நினைப்பர். ஆனால், இங்கு மூன்று கோயில்கள் உண்டு. 1. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் 2. மேற்கு நோக்கிய சிவன்…

காணிக்காரர்கள் – 3

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள  மாநிலங்களின் தென்கோடியில், மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றனர். கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய பல வாழ்வியல் முறைகளைப்  பற்றி  கடந்த இரு இதழ்களில் கண்டோம்.. வாழ்க்கைவட்ட சடங்குகள்: திருமணம்: ஆண்மகன் விருப்பத்தைத் தந்தையின் மூலம்…

கோனேரிராஜபுரத்தில் வீதியுலா

வேலை நிமித்தமாக கோனேரிராஜபுரம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்த வருடம். மிக பழமையான ஊரைப் பார்க்க போகும் ஆசையில், கொஞ்சம் அவ்வூரின் வரலாற்று பக்கங்களை புரட்டினோம். உமா மகேஸ்வரர் கோயில், ஊரின் மத்தியில் உள்ள பெரிய கோயில். ஆறடி உயர நடராஜர் சிலை, அக்ரஹார வகை வீடுகள் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எங்களின்…

பழங்குடிகளைத் தேடி

எருமை எமனோட வாகனமாம்.. அதோட தலைய வெட்டி இங்க வச்சுருக்காங்க. அது அந்தப் பக்கமா பார்க்குற மாதிரி இருக்கு சரி நம்ம இந்தப் பக்கமா பார்வைய செலுத்துவோம் னு எடுத்த புகைப்படம் தான் இவை. சரி ஏன் எருமை தலைய வெட்டி இப்படி வைக்கிறாங்கனு தேடும்போது சுவாரஸ்யமான சில விடயங்களைப் பார்க்க நேர்ந்தது. அதனுடைய பிம்பம்…

பாண்டியரின் குடவோலை முறை

நம் பாடப் புத்தங்களில் அநேகமாக எல்லோரும் இச்சொற்றொடரை கேட்டதுண்டு, “குடவோலை முறை”. உத்திரமேரூரில் உள்ள முதல் பராந்தகன் சோழன் காலத்து பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளே நம் இந்தியத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக விளங்கும் குடவோலை முறைப் பற்றி எடுத்துரைகின்றன. இக்கல்வெட்டுகள் படி ஊர்சபை அமைக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குச் சொந்தவீடு இருக்க வேண்டும், சொந்த…