வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்
விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார். இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது பேராசு தெற்கே இலங்கை வரையிலும், ஒரிசா விலிருந்து மலபார் வரையிலும் பரவியிருந்தது. மூன்றாம்…