Category வரலாறு

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை : தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும், செங்கற்களாலும் கோயில் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில்கள் எத்தகைய…

வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி

வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி : உலகில் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் மரபு மிகத் தொன்மையான காலத்திலிருந்து பலநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெண்தெய்வத்தைப் பண்டைய மக்கள், நிலவுலகைக் காக்கும் பூமித் தெய்வமாக, உயிரினங்களையும் தாவரங்களையும் படைக்கும் படைப்புத் தெய்வமாக, அவற்றைக் காத்து நிற்கும் காவல் தெய்வமாகக் கருதினர். இந்தியாவில் ஒவ்வொரு தொன்மையான கிராமம், நகரம் ஆகியவற்றைக் காக்கும்…

வைணவமும் சைவமும்

சமணம் : இக்காலத்தே பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து நின்றமை காரணமாகும். பாண்டிய நாட்டில் யானைமலை போன்ற இடங்களிலும், நகரங்களிலும் ஏராளமான சமணர்கள்…

பிராமணர்

பிராமணர் பிராமணர் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பதை அரசனால் வெளியிடப்பெற்ற செப்பேடுகளும் அரச ஆணையைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய அனைத்தையும் கற்றவர்களாக விளங்கிய பிராமணர்களுக்கு அரசர்களும் உயர்குடி நிலவுடைமையாளர்களும் கொடைகளை அளித்துப் போற்றி வந்தமையால் இவர்கள் சமூகத்தில் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக வாய்ப்பு ஏற்பட்டது. பட்டர், பாப்பாரச்சான்றார்,…

ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் : இந்த நேரத்தில் சின்ன மருது சும்மாயிருக்கவில்லை. திண்டுக் கல்லுக்கு அருகே தனது மறைந்த அரசரின் தனித்துவிடப்பட்ட மனைவி, குழந்தைப் பெற்றிருக்கும் நிலையில், அவரின் அருகில் இருக்கமுடியவில்லை. அவர் மறவர் நாட்டிற்கு திரும்பிச் சென்று மறவர் தலைவர்களையும் மக்களையும் ஒன்று திரட்டினார். அதே சமயம் ராணியுடனும், அவரது பாதுகாவலராக இருந்த மைசூரின் முடிசூடா…

வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம்

வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம் : நகரம் என்பது குறித்து சமூகவியலாளர்கள் விரிவான விளக்கம் தருவர். அவர்கள் தரும் விளக்கத்தின்படி, மக்கள் தொகை மிகுந்து, வேளாண்மை அல்லாத பிற தொழில்கள் நடைபெறும் இடம் என்று சுருக்கமாகக் கூறலாம். தமிழக வரலாற்றில் நகரம் என்பது புதிதான ஒன்றல்ல. பண்டைத் தமிழர்கள் தாம் வாழும் நிலப்பகுதியை அய்ந்து திணைகளாகப் பகுத்துக்…

பாறை ஓவியங்களின் அமைவிடம்

பாறை ஓவியங்களின் அமைவிடம் : த மிழகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மலைகளும், குன்றுகளும் காணப்படுகின்றன. மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளும், குகைகளைப் போன்ற பாறையின் தாழ்வான பகுதிகளும் உள்ளன. இத்தகைய இடங்களை தொல்பழங்கால மக்கள் அவர்களுடைய வாழ்விடமாகவும், வழிபாட்டிடமாகவும் கொண்டுள்ளனர் என்பது ஆய்வுகளிலிருந்து வெளிபடுகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள். மூன்று…

பெள்ளாதி – கோட்டை

பெள்ளாதி – கோட்டை பெள்ளாதி கோவை மாவட்டத்தில் காரமடை வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காரமடைக்கு அருகில் அமைந்துள்ளது. பலருக்கும் தெரிந்திராத ஊர். இச் சிறிய ஊர் வரலாற்றுத்தடயங்களைப் பெற்றிருப்பது நமக்குச் சற்றே வியப்பை அளிக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையினர் 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள்-தொகுதி 2″ என்னும் நூலில் இந்த ஊர்…

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை : திருச்சிராப்பள்ளிக்குச் சிறந்த ஓர் அடையாளமாகத் திகழ்வது அந்நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மலைக்கோட்டையாகும். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என்பது மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை மற்றும் கோயில்களைக் கொண்ட ஒரு தொகுதி. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. காவிரியின் மிக அருகே…

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு : தோரணவாயில் : இந்தியாவின் சிட்னி என அழைக்கப்படும் சிறிய தீவான சிங்கப்பூர் தமிழ் நாட்டின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் ஒருதுறைமுக நகரமாகும். தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூரிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றை வரைவான் புகுகின்றேன். புலம் பெயரக் காரணங்கள் : எந்த ஒரு செயலுக்கும்…