Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம்

தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம் பண்டைத் தமிழர் வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்ற தோற் கருவிகளுக்கு ஒரு தனி இலக்கணம் வகுத்துரைக்கப் பட்டுள்ளது. அனைத்துத் தாளக் கருவிகளுக்கும் முதன்மையாக விளங்கிய பறையின் முக்கியத்துவத்தை இசை நூலான பஞ்ச மரபு நூலில் வகுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் மூலம் அறியலாம். “ஓதிய கீத நிருத்த வழியிசையாய்ச் சோதியாய் நின்றியங்கு மம்முழவை…

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இம்மலையின் பெரும்பாலான பகுதிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாவட்டம் வட்டம், பரமனந்தலில் தொடங்கி, வேலூர் மாவ அமர்த்தியில் முடிவடையும். இம்மலையின் உயரம் 915 மீட்டராகும். கடல் மட்டத்திலிருந்து 1070 மீட்டர் உயரத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்துள்ள…

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய வணிகப் பாதைகள் சந்திக்குமிடமாகவும் வளமான வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நகரமாகவும் காணப்பட்டது. மிலிட்டஸோடு…

சிந்து சமவெளி சவால் – துர்காதாஸ் (ஆசிரியர்), ஜனனி ரமேஷ் (தமிழில்)

மேசிடோனியர்களும், கிரேக்கர்களும், மாவீரன் அலெக்ஸாண்டரும் இந்துகுஷ் மலைப் பகுதிக்கு வந்தனர். கடவுளின் பிரதேசம் என்று போற்றப்படுகிற, ஒலிம்பஸை விடவும் உயரமான காடுகள் நிறைந்த பனி படர்ந்த மலைப் பகுதிகள் அவர்களை மயக்கின. சிகரங்களுக்கு இடையே ஏற்படும் சூரிய உதயமும், அஸ்தமனமும் கண்களுக்கு ரம்மியமான காட்சியைத் தந்தன. வானத்தில் தேவர்கள் வசிக்கும் தேவலோகங்கள்; சொர்க்கத்தில் சிவனுக்குக் கைலாசம்,…

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும் போது, அந்நாட்டின் பல புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்கள் நீரில் மூழ்கிவிடும் என்பதால், அவற்றை…

கவறைச் செட்டி

எழுநூற்றுவர் யார் என்று விளக்கும் கல்வெட்டு திருவிடைமருதூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாலிங்கேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, சோழர் காலத்தின் கலை, சமூகம், மற்றும் வணிக நடைமுறைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. கல்வெட்டின் தொடக்கம் சிதைந்திருப்பதால், எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் இது பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனினும்,…

அரிக்கமேடா? வீராம்பட்டினமா?

அரிக்கமேடா? வீராம்பட்டினமா? இவ்வகழாய்வு ஆராய்ச்சியில், அகழ்வாய்விடத்தின் பெயர் “அரிக்கமேடா” அல்லது “வீராம்பட்டணமா” என்பது பற்றி அகழ்வாய்வு அறிஞரிடையே ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இவ்வகழாய்வில் பெரிதும் பங்கு கொண்ட ஃபொஷே முனிவர் (PERE FAUCHEUX) அவர்கள் “வீராம்பட்டணம் ” என்பதுதான் பொருத்தமான பெயர் எனக் கருதினார். அவர் கூறுவது யாதெனில்: “வீரபட்டணம்” அல்லது “வீராம்பட்டினம்” என்ற இவ்வகழாய்விடத்தைக்…

பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பன் கலங்கரை விளக்கம் : சோழ மண்டலக்கரையெனப் பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா’ எனவும் ‘பாக் ஜலசந்தி’ எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும் வாயிலாக அமைந்து வெளிநாட்டு உள்நாட்டு வாணிப பெருக்கிற்கு உதவியது. இந்தக் கடற்கரையில் எழுந்து…

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர் நமது முன்னோர்கள் செப்பேடுகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பது பலவற்றால் தெரிகிறது. திருச்செங்கோட்டில் கி.பி 962, 967 ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேடுகள் கி.பி 1006, 1090-ல் எழுதப்பட்டவை ஒன்றாகக் கிடைத்தன. திருபுவனத்தில் கி.பி 1204, 1214-ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக்…