அடிமுறையின் வரலாறு
மனித குல வரலாற்றின் தொடக்க காலமான ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில், போர்க்களங்களில் சிறைபிடிக்கப்படும் கைதிகள் கொல்லப்படுவதே வழக்கமாக இருந்தது. உற்பத்தி முறைகள் வளர்ச்சியுற்ற காலகட்டத்தில், அக்கைதிகளைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களை உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தும் வழக்கம் உருவானது. இதுவே அடிமைமுறையின் வித்தாக…