வழிபாடு சடங்கு முறைகளில் ஆரிய, சமண, பௌத்தக்கலப்பு

பழங்காலத் தமிழர்கள் இயற்கையை இறைவனாக் கருதினர். இயற்கையை வழிபட்டால், அவை தங்களைப் பாதுகாப்பவை, என்று எண்ணியே இயற்கையை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்ட தெய்வங்கள் பின்னாளில், ஆரியரின் வருகைக்குப் பின்னர்ப் பலப் பல கட்டுக் கதைகளுடன் தமிழ் மரபில் சேர்ந்து, தனித்தமிழ் மரபு எது என்று தெரியாத அளவிற்குக் கலந்து விட்டது என்பதே உண்மை. பொய்யை ஆவணப்படுத்தினால்…