தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு அய்ரோப்பியர்களின் விலங்கு அறிவியல் ஆராய்ச்சியும், மருத்துவ -விலங்கியல் வளர்ச்சியும் (1639-1857)

420

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு அய்ரோப்பியர்களின் விலங்கு அறிவியல் ஆராய்ச்சியும், மருத்துவ -விலங்கியல் வளர்ச்சியும் (1639-1857)

எஸ்.ஜெயசீல ஸ்டீபன்

420/-

தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கியங்களுடனான தொடர்பு

இந்த நூலில் அய்ரோப்பியர்களின் வருகைக்கு முன் தமிழ் உலகின் விலங்கினங்கள், வருகைக்குப் பின் பறவைத் தொகுதியும் பறவையியலும் (1701-1807), பூச்சியியல் மற்றும் ஊர்வனவியல், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ஆய்வு (1690-1853) ஆகியன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வியப்பிற்குரிய விலங்குகளும் விலங்கியலும் (1639-1857). உள்ளிட்ட பல செய்திகள் அலசப்பட்டுள்ளன.

Weight0.6 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

20470