Menu

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

450

Shipping TN ₹50, India ₹70 (based on Weight). Free Shipping order above ₹5K+. We do International Shipping

Add to Wishlist
Add to Wishlist
Categories: , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Guaranteed Safe Checkout
Extra Features
  • We ship products within 3 to 7 business days, depending on availability.
  • Payments can be made via UPI, credit/debit cards through Razorpay, or direct bank transfer.
  • We ship our products securely. For any unavailable items, a refund will be issued for the corresponding amount.
  • We deliver across India and to international destinations.
  • Over 10,000 customers have trusted our service and expressed high satisfaction with their experience.
  • For bulk orders or any concerns, please contact us via WhatsApp or call at 9786068908.

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள்

பதிப்பாசிரியர் : சு. இராஜகோபால்

ஓய்.எஸ்.எஸ்.ஆர் நிறுவனம்,

பக்கங்கள் 356

விலை: Rs. 450

கட்டுரைத் தலைப்புகள்

1. சோழன் செங்கணான்
2. பாரி மகளிரும் வேளிர்குலமும்

3. எண்பேராயம்
4. சிவன்வாயல் சிம்ஹவர்மன்
5. பல்லவர் நடத்திய பரிவேள்வி
6. தர்ம மகாராஜன்
7. பப்ப பட்டாரகர்
8. பிரம்மராயன்
9. அபிமான சித்தி
10. வேசாலியர்
11. மானம் பேர்த்த கடுங்கோன்
12. பாழியும் பூழியும்
13. கேள்வியும் வேள்வியும்
14. மலைக்கொடி மன்னன்
15. மலயத்துவசன்
16. புத்த மதம் தழுவிய சோழமன்னன்
17. வீரசோழனும் வீரசோழியமும்
18. சமயமும் வேளையும்
19. சம்புகுலம்
20. விஜயபுரி இக்ஷ்வாகு மன்னர்கள்
21. கதம்ப குலம்
22. ஸைந்தவர்
23. பத்திரமுகம்
24. காவிரி பிறந்த கதை
25. கரிகாலனும் காவிரியும்
26. சம்பாபதி
27. காகந்தி 28. பவத்திரி
29. நாஞ்சில் வள்ளுவன்
30. காஞ்சிவாய்ப் பேரூர்
31. தொண்டி மாநகரம்
32. கொண்கானம்
33. வனவாசியும் வைஜயந்தியும்
34. பஸ்தரும் பொன்மழையும்
35. செந்தமிழ் வழங்கிய கற்கா நாடு 36. சீத நாடு
37. திராவிடமும் தமிழும்
38. குண்டலகேசியும் பிக்ஷஷு நாகசேனரும்
39. காளிதாசனும் தமிழ்நாடும்
40. மணல் கயிறு
41. நாகார்ஜுன நடுகல்
42. கும்பகர்ணேச்சுரம்
43. பிரம்மண்ய பகவானும் அவர் சிஷ்யரும்
44. கடல் கெழு செல்வி
45. கிரீசன்
46. மூல ஸ்தானம்
47. திருவடி
48. தெய்வத்தாய்மார்
49. சிரஞ்சீவியர் ஏழுபேர்
50. ஒண்ட வந்த பிடாரி
51. ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாடு
52. ஆடிப்பச்சை
53. ஆடி மாதத்தில் ஆற்றுக்கு வழிபாடு
54. பூஜையில் ஆடலும் பாடலும்
55. மோதிர விரல்
56. சித்திரமேழி
57. தமிழ்நாடும் யவனரும்
58. சேரர் வென்ற யவனர் நாடு
59. கிராதர்
60. வன்னிய மன்னர்
61. வன்னியரும் இலங்கை வரலாறும்
62. அளகேச்வரன்
63. உலக அரங்கில் தமிழ்
64. இலங்கையும் சீனரும்
65. சீனரின் பொறாமை
66. சீனர் விரும்பிய புத்தர் திருவடி
67. பரசுராமன் செல்லூர்
68. கவிர நாடும் கவிர மக்களும்
69. தாய்லாந்தில் தமிழ்க் கல்வெட்டு
70. சுவர்ணபூமி
71. பூர்வதேசம்
72. சிவனுக்குச் சொந்தமான வியட்நாம் தேசம்
73. சீனாவும் தமிழ்நாடும்
74. சீனர் பேசிய தமிழ்
75. வஜ்ரபோதியும் போதிசேனரும்
76. சீனவரலாற்றில் காணும் பல்லவ அரசர்கள்
77. சீனர்களின் ஜம்பம்
78. சீனர் ஜம்பத்தின் சிகரம்-நம்பமுடியாத கடிதம்
79. சீனர்-சோழர் உறவு: சில புதியவிவரங்கள்
80. சீனாவிலிருந்து வந்த செப்பு ஓடுகள்
81. சீனர் உதவி நாடிய தமிழக அரசன்
82. சீனத்துப் பிடாரி செங் ஹோ
83. நாற்கடலுக்கு ஒரு நாயகன்

இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது

“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”

“ஆராய்ச்சி மொழி ஆங்கிலமே” என்றிருந்த காலத்தில் தி.நா. சுப்பிரமணியன் தனது நூலைத் தமிழில் எழுதி உதவினார்… தாய்மொழி மூலம் உயர்கல்வியும் ஆராய்ச்சிகளும் நடைபெற வேண்டும் என்று சுப்பிரமணியன் ஆரம்பத்திலிருந்தே கருதி வந்தமைக்கு இம்முயற்சியும் சிறந்த சான்றாகும்.”

“என்னை பொறுத்தவரையில் திரு. சுப்பிரமணியனது சிறப்பியல்பு அவரது நடுவுநிலைமையாகும். கடந்த முப்பது நாற்பது வருடங்களாகத் தமிழகத்து ஆய்வாளர் பலரை ஆட்டிப்படைத்து வரும் மனக்கோட்டங்களுக்கும் துவேஷங்களுக்கும் அப்பாற்பட்டவராய் ஒருபாற் கோடாமல் விடயங்களை நோக்கி ஆராய்ந்தார் அவர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராய் இருந்தபோதிலும் சமஸ்கிருத வெறி அவரிடத்துக் கிஞ்சித்தும் காணப்படவில்லை. அதைப்போலவே ஆராய்ச்சியைப் பொழுதுபோக்காய்க் கொண்டவராய் இருந்தபோதும் மேற்போக்காகக் கலையில் ஈடுபட்ட dilettante அல்லர். கண்டிப்பான அளவுகோல்களை கடைப் பிடிப்பவராய் விளங்கினார்; போலிப் பேச்சுப் பாவனையும் அவரிடம் இருந்ததில்லை.”

Weight0.4 kg