Menu

Month June 2020

அரக்கல் அருங்காட்சியகம் – பெருவாகை கொண்டான் விஜயகுமார்

  கேரளமாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது அரக்கல் அருங்காட்சியகம். இது அரக்கல் ராஜ வம்சத்தின் அரண்மனையாக இருந்து பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய ராஜகுடும்பம் அரக்கல் குடும்பம் ஆகும். அரக்கல் ராஜ குடும்பத்தின் வரலாறு அரக்கல் அரச குடும்பத்தின் ஆணிவேரை ஆராயும்பொழுது பல கதைகள் நமக்கு கிடைக்கின்றன.இது பல கற்பனை கதைகளையும்…

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1

முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. வடக்கே கங்கை நதி வரை( தற்போது உள்ள ஒரிசா, வங்காளம், கல்கத்தா) தன் பெரும் படையை அனுப்பி கண்ட வெற்றி தான் இவன் அமைத்த கங்கைகொண்டசோழபுரம். திருச்சி மாவட்டம்…

இராஜேந்திரச் சோழன் கால கதைகள் – சிறுகதைப் போட்டி

தளி அறக்கட்டளை மற்றும் ஹெரிட்டேஜர் இதழ் சார்பாக இராஜேந்திரச் சோழன் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், சமூக மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜேந்திரச் சோழன் கால கதைகள்” என்ற போட்டிக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பலாம். வரலாற்றுச் சிறுகதைகள் எழுத பயிற்சி…

சிறுகதை எழுதுவது எவ்வாறு?

எழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள்…

குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும்

    குறுக்கெழுத்துப் போட்டி சனிக்கிழமை நமது அடிப்படை தமிழ் இலக்கிய அறிவை சோதித்து பார்த்துவிடுவோம். குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும் ஆக்கம்: பெ. தாமரை & கா. விசயநரசிம்மன் இடமிருந்து வலம் 1. ஆண்டாள் அருளியது 2. கணிமேதாவியாரால் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றும், மருந்தின் பெயர் கொண்டதுமான நூல் 5. பௌத்த…

மரபு கட்டடக்கலைஞன் #2, லாரி பேக்கர்

அந்த காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கட்டுமான துறையில் புதிய கட்டுமான பொருட்களின் வருகை மக்களின் வீடு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனப் பலரும் நம்பினர். அதாவது புதிய தொழில்நுட்பங்களும், அதிக தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற எண்ணம் பெரும்பாலான கட்டிடக் கலை கலைஞர்களிடம் இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடுகளுக்கான தேவைகள் கற்பனைக்கு…

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

  இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி நாள்: 17. 06. 2020 காலை 11 முதல், மாலை 5 வரை போட்டி நடைபெறும் தளம்:  போட்டியின் விதிமுறைகள்: வினா-விடை போட்டி 20 நிமிடம்  காலக் கட்டுப்பாடு உடையது.  வினா-விடையில் பங்கேற்போர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.…

புதுக்கோட்டை இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கிடைத்துள்ளது

மல்லங்குடி சிவன்கோவிலுக்குத் திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தங்குடி நகரத்தார்கள் கல்வெட்டு கிடைத்துள்ளது. – ஆ.மணிகண்டன்        புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்த செய்தியடங்கிய பதினான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர்…