Category: சோழர்

புராணக் கதைகள் முதல் புதைந்த கல்வெட்டுகள் வரை: சோழர் வரலாற்றை மீட்டெடுத்தல்புராணக் கதைகள் முதல் புதைந்த கல்வெட்டுகள் வரை: சோழர் வரலாற்றை மீட்டெடுத்தல்

சோழர் வரலாறு பண்டைய இந்திய வரலாற்றின் பல பகுதிகளைப் போலவே, சோழர்களின் வரலாற்றைப் பற்றியும் 1900-ஆம் ஆண்டு வரை நம்பகமான தகவல்கள் நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், மெட்ராஸ் மாகாணத்தின் பழங்கால எச்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து,

மதுரா விஜயத்திற்கு முன்பே தமிழர்கள் படைத்த மாபெரும் “விஜயம்” என்ற பெயர் கொண்ட நூல்கள்மதுரா விஜயத்திற்கு முன்பே தமிழர்கள் படைத்த மாபெரும் “விஜயம்” என்ற பெயர் கொண்ட நூல்கள்

விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமார கம்பண்ணனின் மதுரைப் படையெடுப்பை மையமாகக் கொண்டு, அதன் வரலாற்றை அவனது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் எழுதிய வரலாற்றுச் காவியம் “மதுரா விஜயம்” (கம்பராய சரிதம்). விஜயம் – என்ற வடமொழிக்கு “வெற்றிப்பெற்ற படையெடுப்பு” என்று பொருள்.

சோழர் முப்பது – ஒவ்வொரு வீட்டிலும் மரபு நூலகம் திட்டம்சோழர் முப்பது – ஒவ்வொரு வீட்டிலும் மரபு நூலகம் திட்டம்

உங்கள் வீட்டில் ஒரு குட்டி மரபு நூலகம் அமைக்க விரும்புகின்றீர்களே? ஈடு இணையற்ற சாம்ராஜ்யம் சோழப் பேரரசு! கங்கை வரை வென்ற ராஜேந்திரன், ராஜராஜேச்சரம் வடித்த ராஜராஜன், கடல் கடந்து நீண்ட சோழர்களின் சுவடுகள்… இவையெல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல,

சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.

படம்: இலங்கையில் சோழ கடற்படைகளை வரவேற்கும் ஐநூற்றுவ வணிகர்கள். தென்னக மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து மற்ற நாடுகளில் காலடித்தடம் பதிப்பதில் பேருதவியாகவும், நாட்டின் நிலமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற தகவலும் அளித்தவர்கள் வணிகர்கள். குறிப்பாக சோழர்களின் இலங்கை

தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டுதை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து

கரிகாலச் சோழரின் முன்னோர் செய்த தொழில் – Heritager.inகரிகாலச் சோழரின் முன்னோர் செய்த தொழில் – Heritager.in

கடற்காற்றை பயன்படுத்தி ஆப்ரிக்காவுக்கும், இந்திய நிலப்பரப்புக்கும் இடையான பகுதிகளுக்கு பாய்மர நாவாய் செலுத்தியது இந்திய நிலப்பரப்பை சேர்ந்த கடல் வணிகர்கள் என்பது, கிரேக்க ரோமானிய வரலாற்று கூறும் தகவலாகும். ரோமானியருக்கும் காற்றை பயன்படுத்தி தென்னிந்தியாவிற்கு வழிகாட்டியவன் ஒரு இந்திய கடலோடி என்பது

கல்லணையின் முதல் வரைபடம்கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக

சோழர்கால அரண்மனை காவலர்சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு. இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர். பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya Kingசத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya King

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும்   ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என