Menu

Month March 2025

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் : அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது. பூணப்படுவது பூண், கைகளில் செறிவாக அணிந்த நகைகளைப் பூண் என்பர். இழை என்பது…

சித்திரமேழிப் பெரியநாட்டார், தெண்டைமண்டல வேளாளர்களும் ஆந்திர ரெட்டியார்களும்

சித்திரமேழி பெரிய நாடு என்னும் வேளாண் மக்களின் அமைப்பு ஒன்று தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டில் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர் இவர்களைப் பற்றிய முன்னோடி ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இல்வமைப்பு அரசியல் பொருளாதாரம் சமயம் சமூக அமைப்பில் பெரும்பங்கை வகித்தன. இன்றைய தமிழகத்தின் வடபகுதியான தொண்டை மண்டலத்தில் முதலில் தோன்றிய இவ்வமைப்பு பின்னர் தமிழகம்…

கிராமியப்பாடல்கள் அறிமுகம்

கிராமியப்பாடல்கள் அறிமுகம் : கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற பாடல்கள் கிராமியப்பாடல்கள் எனப்படும். கிராமியப்பாடல்களை பல பெயர்கொண்டு அழைப்பர். அதாவது இசை, கிராமிய…

மன்னன் என்ற சொல்லின் தோற்றம்

மண்டு என்பது மன்று என்பதன் திரிபு என்று கொள்வோமாயின் பண்டைய நாளைய மன்றின் எச்சமாக மண்டுவைக் கொள்ளமுடியும். பனையகுளம். கொளகத்தூர். மாட்லாம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள மண்டுகளில் சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. அவற்றை இயக்கன், இயக்கி என்று கொள் கின்றனர். மாட்லாம்பட்டியில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் இஷ்வாகு கலைமரபில் செய்யப்பெற்றுள்ளன என்பர். பனையகுளம் மண்டு அகழ்வாய்வு…

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

நாட்டுப்புற வழிபாடும் மரபும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற மரபு; நாட்டுப்புற வழிபாட்டு மரபு: அதற்குட்பட்ட தெய்வங்கள். இவை, பல மிகப்பல. இவற்றுள்…

ஜைன சமய வீழ்ச்சி: கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரையிலும்

ஜைன சமயம் மன்னர்கள், வணிகர்கள், உழவர்களிடையே நன்கு பரவியிருந்தது. வைதிக சநாதன சமயமானது, தமிழர்களிடையே வழக்கிலிருந்த புராதன சமயத்துடன் சமரசம் செய்துகொண்டு ஜைன சமயத்தை வீழ்த்த முயன்றது.தமிழரின் புராதனத் தெய்வங்கள், வைதிக சநாதன சமயத்தினரால் உறவு கற்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், புதிய ஐதீகங்களும் உருவாக்கப்பட்டன. அதற்கான கட்டுக்கதைகளும் மக்களிடையே பரப்பப் பட்டன. தமிழரின் குறிஞ்சிக் கடவுளான முருகன்,…

சிலப்பதிகாரம் கூறும் மாநாய்க்கன் என்போர் யார்?

கரவா வருணகுல சூர்யா குலத்தைச் சார்ந்த “வருணகுல ஆதித்தன்” என்பவன் (கரவா – அரச மரக்கலகெ) எனும் கடற்படைத் தலைவனாக, தமிழகத்தில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளான்.” கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய வாணாதிராயன் என்பவன் “வலங்கை மீகாமனாக (கரவா அரச மரக்கலகே) இருந்துள்ளான். அரசப்படை:- கி.பி. 1163-1178-இல் கோன் கரவா – சமரக் கோன் பிரிவினர்,…

மனித சமுதாயம்

பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சடங்கிற்கான அமைப்புகளை மக்கள் உருவாக்கிக் கொண்ட காலம்தான் பெருங்கற்காலம் (Megalithic Period). ‘மெகா” என்றால் பெரிய, “லித்திக்” என்றால் கல் அதாவது “மெகாலித்திக்” என்றால் பெரிய கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். பெரிய கல் அமைப்புகளில் உடல்களைப் புதைத்துச் சடங்குகளைச் செய்ததால் பெரும்படைக் காலம் எனவும் அழைப்பார்கள்.’ இந்த அமைப்பு உலகம்…

ஆயர்களின் உட்பிரிவுகள்

ஆயர்களின் உட்பிரிவுகள் : தமிழக ஆயர்களிடையே பல்வேறு பிரிவுகள் காணப்படு கின்றன. ‘கல்கட்டி, பாசி பிரிவினர், பெண்டுக்குமெக்கி, சிவியன் அல்லது சிவாளன், சங்கு கட்டி, சாம்பன், புதுநாட்டார் அல்லது. புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம் அல்லது பஞ்சாரங்கட்டி, மணியக்காரர், ஆனைக்கொம்பு, கள்ள, சோழியர். பெருமாள் மாட்டுக்காரர். பொதுநாட்டு இடையர், கருத்தக்காடு, போந்தன் அல்லது போகண்டன் போன்ற…

அங்கிலேயர் பார்வையில் இந்தியா – இந்திய நில அமைப்பு #1

ஆசியா ஒரு பெரிய கண்டம். இது இயற்கையாகவே நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதி பசிபிக் கடலில் கலக்கும் ஆறுகளைக் கொண்டது. இங்கு பௌத்த மதம் அதிகமாக உள்ளது. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஆர்க்டிக் கடலை நோக்கி உள்ளன. இவை கடந்த நூற்றாண்டில் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இணைக்கப்பட்டன. தென்மேற்குப் பகுதி கீழ்…