Team Heritager April 25, 2026 0

எகிப்தில் பழந்தமிழர் சுவடுகள் – சிகைக் கொற்றன்

பொதுயுகம் (கி.பி) 1 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் எகிப்தில் இந்தியர்கள், குறிப்பாகப் பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான புதிய மற்றும் வியக்கத்தக்க தொல்லியல் சான்றுகளை சார்லட் ஷ்மிட் (Charlotte Schmid) மற்றும் இங்கோ ஸ்ட்ராவ் (Ingo Strauch) ஆகியோரின் ஆய்வுகளின்…

Team Heritager April 24, 2026 0

வரலாற்றில் முதன் முதலில் “ஹிந்து அரசன் – Hindu Raya Suratrana” எனக் கூறிக்கொண்ட அரசன் யார்?

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டம், சொரபா (Soraba) தாலுகாவில் கிடைக்கப்பெற்ற புகழ்பெற்ற ‘நிஷிதி’ (Nishidhi – சமணர்களின் நினைவுக்கல்) கல்வெட்டாகும். 1. கல்வெட்டின் மூல பாடம் மங்களச் சுலோகம்: Śrīmat-parama-gambhīra-syād-vādāmōgha-lāñchhanam | jīyāt trailōkya-nāthasya śāsanaṁ Jina-śāsanam || மெய்க்கீர்த்தியும் காலமும்: śrīman-mahā-maṇḍalēśvara…

Team Heritager April 24, 2026 0

இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது?

இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது? விவரிவாகக் காண்போம்.. உயிருடன் தோல் உரிக்கபட்டு கொல்லபட்ட வீரவல்லாலனும், அதனால் சம்புவராயர் அரசு வீழ்ச்சியுற்றது எனபதே வரலாற்று சுருக்கம். யாரிந்த சம்புவராயர்? ராயர் என்ற…

Team Heritager April 22, 2026 0

தேவிகாபுரம் கோயில்கள் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை

தேவிகாபுரம் சிற்பங்கள் முருகப் பெருமானின் தொன்மமும், வள்ளி திருமணத்தின் கருங்கல் காவியமும் தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த ஆன்மீகத் தலங்களில் ஒன்று தேவிகாபுரம். இங்குள்ள கோயில்களின் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சான்றாக காலத்தை வென்று நிற்கின்றன. குறிப்பாக, தேவிகாபுரம் சிற்பங்களில் முருகப்…

Team Heritager April 18, 2026 0

வடமொழி ஆச்சாரியர் பாண்டிய மன்னர்

தமிழக வரலாற்று நெடுகிலும் பல மன்னர்கள் வீரம் செறிந்தவர்களாகவும், அதே சமயம் ஆழ்ந்த ஆன்மீக மற்றும் தத்துவ அறிவு கொண்டவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆச்சாரிய சுந்தர பாண்டியர் ஆவார். இவர் பண்டைய தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த அத்வைத…

Team Heritager April 18, 2026 0

புராணங்களுக்கெழு மூவர் – தென்காசிப் பாண்டியர்கள்

‘புராணம்’ என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், இன்று நம் நினைவுக்கு வருவது தெய்வங்களின் திருவிளையாடல்களும், இதிகாசக் கிளைக்கதைகளும், பக்தி இலக்கியங்களும்தான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர் மரபில் ‘புராணம்’ என்ற சொல்லுக்கு இருந்த பொருளே வேறு. சங்க காலத்தில், குறிப்பாக…

Team Heritager March 30, 2026 0

இலக்கியக் கோலங்கள்

இல்லற வாழ்வில் காதலும் தனிமையும் எவ்வளவு அழகோ, அதே அளவு அழகானது மழலைச் செல்வம். கணவன், மனைவி என இருவர் மட்டுமே நிறைந்திருந்த காதல் உலகிற்குள் ஒரு குழந்தை நுழையும்போது, அந்தச் சூழல் முற்றிலும் மாறுகிறது. ‘காதலர்கள்’ என்ற நிலையிலிருந்து ‘பெற்றோர்’…

Team Heritager March 30, 2026 0

தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்

புதுச்சேரியின் கல்வி வரலாற்றை உற்றுநோக்கினால், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கத்தோலிக்க மதப்பரப்பாளர்கள் மதம் மாறியவர்களுக்கு மட்டுமே கல்விச் சேவையை வழங்கி வந்தனர். இதனால் பெரும்பான்மையாக இருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு முறையான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த இடைவெளியை நிரப்பவும்,…

Team Heritager March 30, 2026 0

சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்

தமிழகத் தொல்லியல் வரலாற்றில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் ஒரு மைல்கல். காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிற்றூரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புதிய கற்காலக் கற்கோடரி, சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை உலகிற்குப் பறைசாற்றுகிறது.…

Team Heritager March 14, 2026 0

ஃப்ராம் அருங்காட்சியகம் துருவப் பயணங்களின் வீர காவியம் | உலகஅருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம்

நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோ (Oslo), கலை மற்றும் கலாச்சாரத்தின் புகலிடமாகத் திகழ்கிறது. அங்கு பதிவு செய்யப்பட்ட 106 அருங்காட்சியகங்களில், உலகப் பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களைப் பெரிதும் ஈர்ப்பது ‘ஃப்ராம் அருங்காட்சியகம்’ (Fram Museum) ஆகும். இது சாதாரணமான ஒரு…