தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்
புதுச்சேரியின் கல்வி வரலாற்றை உற்றுநோக்கினால், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கத்தோலிக்க மதப்பரப்பாளர்கள் மதம் மாறியவர்களுக்கு மட்டுமே கல்விச் சேவையை வழங்கி வந்தனர். இதனால் பெரும்பான்மையாக இருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு முறையான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த இடைவெளியை நிரப்பவும்,…
