ஆதிசைவர்கள் சிவபெருமானின் திருமேனி தீண்டும் மாசிலா மரபினர்
ஆதிசைவர்கள் சிவபெருமானின் திருமேனி தீண்டும் மாசிலா மரபினர் தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றில் சைவமும் வைணவமும் இரு கண்களாகப் போற்றப்படுகின்றன. இதில் ‘சைவம்’ என்பது சிவபெருமானோடு தொடர்பு உடையது எனப் பொருள்படும். “சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” என்று திருமூலர் தனது திருமந்திரத்தில்…
