சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்
தமிழகத் தொல்லியல் வரலாற்றில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் ஒரு மைல்கல். காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிற்றூரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புதிய கற்காலக் கற்கோடரி, சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை உலகிற்குப் பறைசாற்றுகிறது.…
