தமிழில் இலக்கிய மானிடவியல் ஒரு பண்பாட்டுப் பயணம்
இலக்கியமும் மானிடவியலும் வெவ்வேறு துருவங்களாகக் கருதப்பட்ட காலம் மறைந்து, இன்று இரண்டும் ஒன்றிணைந்து ‘இலக்கிய மானிடவியல்’ என்ற புதிய அறிவுப்புலமாகப் பரிணமித்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் ஃபெர்னாண்டோ பொயத்தோஸ் போன்ற அறிஞர்கள் இத்துறையைத் திட்டமிட்டு உருவாக்கினர். ஆனால், தமிழில் க. கைலாசபதி போன்ற…
