அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம்
அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம் : கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது காணத்தகும் : “இளைமையங் கழனிச் சாயம் ஏறுழு தெரிபொன் வேலி வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோய் – வனப்பு வித்திக் கிளைநரம் (பு) இசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன் இனிதின்…