தமிழகக் கோயில் கலைகள் – முனைவர் இரா.நாகசாமி மா.சந்திரமூர்த்தி

110

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும் சொல்லே தமிழகத்தின் தனிச்சொல் என்பர்.

 

Additional information

Weight0.25 kg