கழுகுமலை சமணப்பள்ளி – முனைவர் வெ. வேதாசலம்

700

Add to Wishlist
Add to Wishlist

Description

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடவரை கோயிலான இக்கோயில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப் பட்டது. இதேபோல, பாண்டியர் காலத்திலேயே கழுகுமலை மலைமீது சமணப்பள்ளி மற்றும்வெட்டுவான் கோயிலும் அமைக்கப்பட் டுள்ளது.

Additional information

Weight 0.7 kg