பறையும் நிலமும்
பறையும் நிலமும் : திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து…