Category வணிக வரலாறு

தொல்லியல் நோக்கில் கரூர்: வணிகச் சிறப்பு

தொல்லியல் நோக்கில் கரூர் : கரூர் பழங்காலந்தொட்டே வாணிகத்தில் சிறப்புற்றிருந்தது. என்பதை அகழ்வாய்வு அடிப்படையில் காணமுடிகிறது.கரூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆட் பெயர்களும் கரூரின் தொன்மையை உணர்த்தும் ஆவணங்களாகும். அ. கல்வெட்டுகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கரூர் பொன் வாணிகன் நத்தி…

கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழ நாட்டு வணிகர்களான கவறை செட்டிகள்

சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் நாயனார் என்பவர் பிறவியில் பார்வையற்றவர். கோவில் திருக்குளத்தில் இறங்கி மண்ணை (குளங்கல்ல) வெட்டியெடுத்துக் குளக்கரையில் இருந்து ஒரு கயிற்றை கட்டி அதைத் தடவிக் கொண்டே கரையிலே போடுவார். இறுதியில் தான் குளங்கல்லிய (தூர்வாரிய) குளத்தில் மூழ்கி எழுந்து இறைவன் அருளால் கண் பார்வை பெற்றார். சோழ தேசத்தில் திருவிடைமருதூர்…

சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.

படம்: இலங்கையில் சோழ கடற்படைகளை வரவேற்கும் ஐநூற்றுவ வணிகர்கள். தென்னக மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து மற்ற நாடுகளில் காலடித்தடம் பதிப்பதில் பேருதவியாகவும், நாட்டின் நிலமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற தகவலும் அளித்தவர்கள் வணிகர்கள். குறிப்பாக சோழர்களின் இலங்கை வெற்றியை சரியான நேரத்தில் கணித்து, தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தவர்கள் ஐநூற்றுவ வளஞ்சியர்…

அதியர்‌ ஆட்சியில்‌ வணிகமும்‌ வேளாண்மையும்

‌பண்டைக்காலத்தே உலக அரங்கில்‌ நடைபெற்ற வணிகத்தில்‌ தமிழகம்‌ மிகச்சிறந்த இடத்தினைப்‌ பெற்றிருந்தது. வணிக வளர்ச்சியே தமிழ்நாட்டுக்கும்‌, தமிழக மன்னர்களுக்கும்‌ பெரும்‌ செல்வத்தை அளித்தது. சங்க காலம்‌ பொற்காலம்‌ என்று கூறத்தக்க பழம்பெருமைக்கு பெருமளவு அன்றைய வணிகச்‌ செழிப்பு அடிப்படையாய்‌ விளங்கியது எனலாம்‌. பொதுவான வணிகம்‌ பற்றிய முன்னுரையுடன்‌ தொடங்கும்‌ இவ்வியல்‌ கூலமரபுச்‌ சமுதாய காலத்திலேயே தமிழகத்தில்‌…

கி.மு 3 நூற்றாண்டை சேர்ந்த இலங்கையில் தமிழ் வணிகரின் அரண்மனை

கர்நாடக கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ ஆகும். கிருஹபதி என்பதன் பொருள், பணக்கார வீட்டு உரிமையாளர், ஒரு குழுவின் தலைவர், நில…

தமிழக வணிகக் குழுக்களும், தமிழர் பொருளாதார வரலாறும் – தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி

இந்தியப் பெருங்கடலில், பண்டைய மற்றும் மத்திய கால வாணிபச் செயல்பாடுகள்: நிலவுடைமைச் சமூக அமைப்பில் அதன் வளர்ச்சி நிலையின் அடையாளங்களில் ஒன்றாக வணிகக் குழுக்கள் அமைகின்றன. கில்டு (guild) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதையே தமிழில் வணிகக் குழு என்று குறிப்பிடுவது மரபாக உள்ளது. தமிழ்நாட்டில் நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சிக் கட்டமாக மத்தியகாலத் தமிழகம் அமைகிறது. இக்…

வடுவழி காத்த பாணர்கள்

பல்லவர்களின் எல்லைப்பகுதியைக் காத்தவர்கள் Bana என்ற வாணர்கள். வாணர்கள், வணிகத்தோடு தோடர்புடைய வடுகப்பெருவழி (வடுகவழி பன்னிரண்டாயிரம்) பகுதியைச் சேர்ந்தவர்கள். சாளுக்கியர், பல்லவர், கங்கர், கடம்பர், பல்லவர், சோழர் என யாராக இருந்தாலும் வட தமிழக அரசியலை அன்று நிர்ணயித்த குறுநில மன்னர்களில் ஒருவர் வாணர்கள் (Bana Dynasty). அவர்கள் ஆண்ட பகுதி இன்றைய தென் ஆந்திர…

ஐநூற்றுவரும், வளஞ்சியரும், நகரத்தாரும்

பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர துறைமுக பட்டணங்களில் ஏறுமதி செய்து, வணிகம் காத்தவர் வளஞ்சியர், பட்டணவர், பட்டணஞ்செட்டி ஆயினர்.…

தனிக்கப்பல் வாங்கி வணிகம் செய்த தென்னக தமிழ் வணிகர்கள் – வணிக ஆய்வுகள்

மணிமேகலை காப்பியத்தில் தனிக் கப்பல் வாங்கி வணிகம் செய்த வணிகர் பற்றி குறிப்பு வருகிறது. “புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும் வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக் கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து” (ம.மே) அதாவது சோழனுக்கும், இலங்கைத் தீவின் ஒரு பகுதியாக…

சீன தேசத்தில் தமிழும் வளஞ்சியரும்

ஒரே ஒரு குடிமொழி என்பது விவசயம் சார்ந்து, ஒரே இடத்தில நிலையாக வாழும் குடிகளுக்கு பெரும்பாலும் பொருந்தும். காரணம் அனைவருக்கும் மற்ற மொழிகளை கற்க வேண்டும் என்ற எந்த பொருளாதார வாழ்வியல் தேவையும் இல்லை. ஆனால், வணிகம் சார்ந்து வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லும் வணிக அலை குடிகளுக்கு இது பொருந்தாது. வணிகம் காரணமாக பல்வேறு மொழிகளைக்…