Team Heritager November 20, 2024 0

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் அழிந்து போன மூன்று தமிழ் நூல்கள்

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் : நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர்பெருமக்கள் செய்திகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு.இராகவையங்காரவர்கள், சாசனத்தமிழ்க்கவிசரிதம் என்னும்…

Team Heritager November 19, 2024 0

மீனவர்களின் மரபுவழி அறிவியல்

மீனவர்களின் மரபுவழி அறிவியல் : மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடலோடு மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள். மீனவர்களும் தங்களுடைய தொழில் சார்ந்த அறிவியல் கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடலோடு அவர்கள் மிக நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருப்பதால் கடல் நீரின் தன்மை…

Team Heritager November 18, 2024 0

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும்…

Team Heritager November 18, 2024 0

பாறை ஓவியங்கள்

பாறை ஓவியங்கள் : ‘இந்நூல், விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கீழ்வாலை என்ற ஊரிலே கண்டுபிடிக்கப் பெற்ற பாறை ஓவியங்களைப் பற்றியதாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்த ஓவியங்களுக் கிடையே முதன் முதலாகச் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என் தலைமையில் இயங்கி…

Team Heritager November 18, 2024 0

கன்னட இலக்கிய காலம்

கன்னட இலக்கிய காலம்: கேசவ அல்லது கேசிராஜா இயற்றிய மிகப் பழமையான, உயர்வாகப் பாராட்டப்படுகிற இலக்கியக் கன்னடத்திற்கான இலக்கணம் ஆகிய ஸ்ப்த மணித பூர்பணம் (‘சொற்களின் அணியாகிய கண்ணாடி) வெளியான பின் கன்னட இலக்கியத்தின் பழமை குறித்துப் பல புதிய விளக்கங்கள்…

Team Heritager November 18, 2024 0

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத…

Team Heritager November 17, 2024 0

சங்ககால அரசர்

சங்ககால அரசர் : சங்க காலக் கலைஞர்கள் அரசரைக் கண்டு ஆதரவு பெற்றனர். அவ்வரசர்களை மூவகையாகப் பாகுபடுத்துகிறது. சங்க இலக்கியம். அவர்கள் சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தன் எனப்பட்டனர். சீறூர் மன்னரில் சிலர் நாடகற்றிக் குறுநில மன்னராயினர். ஆகவே சீறூர்…

Team Heritager November 17, 2024 0

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள்

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் : இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சாதி முறை ஏற்பட்டது. இந்துக்களிடம் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள். சீக்கியர்கள் ஆகியோரிடமும் சாதிப் பிரிவினை உள்ளது. சாதி முறைக்குப் பல அம்சங்கள் இருந்தாலும், உயர் சாதியினர்…

Team Heritager November 16, 2024 0

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம் : மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில்…

Team Heritager November 16, 2024 0

குரங்கின் பெயர்கள்

குரங்கின் பெயர்கள் : சங்க இலக்கியத்தில் குரங்கும், அதன் வகைகளான கடுவன், மந்தி, கலை, முசு,ஊகம் என்பனவும் சுட்டப்பட்டுள்ளன. குரங்கு : குரங்கு, குரங்கினங்களின் பொதுப் பெயராகும். குரங்கு என்ற பெயர் “குர்…உர்+கு என அதன் சத்தத்தின் அடிப்படையில் அமைந்ததென்பர்”(39) தி.…