Team Heritager November 12, 2024 0

இந்தியாவின் முதல் இராம பரிவாரம்

இந்தியாவின் முதல் இராம பரிவாரம் : இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பண்டைய நடுநாட்டுத் தலமான திருக்கோவலூர், பல்லவர் காலந்தொட்டுப் புகழ் பெற்றிருந்த சைவ வைணவப் பதியாகும். இங்குள்ள சைவப் பெருங் கோயிலான வீராட்டனேசுவரர் கோயில், அப்பர். சம்மந்தர் மற்றும் சுந்தரர்…

Team Heritager November 12, 2024 0

இறந்த தலைவனுக்காக போர் செய்து மாண்ட வீரர்கள் பற்றிய நடுகற்கள் பண்பாடும்

நடுகற்கள் பண்பாடு : செங்கம் வட்டம், தா.வேளூரை சேர்ந்த நடுகல் ஒன்று பெண்ணின் மானத்தைக் காத்த வீரனைப்பற்றிக் கூறுகிறது. முருங்கைச்சேரியை சேர்ந்தவன் காளமன். இவன் தனது அண்ணன் மகளைக் கள்ளர்கள் கடத்திக் கொண்டு போவதை அறிந்தான். உடனே அவன் அந்தக் கள்ளர்களைப்…

Team Heritager November 12, 2024 0

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது தெலுங்கு நாட்டின் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், புகைவண்டியோ அல்லது பிராமணர்களின் ஆதிக்கமோ இல்லாத ஒரு கிராமம் என்று வைத்துக்…

Team Heritager November 12, 2024 0

முத்தரையர் என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள்

‘முத்தரையர்’ என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள் : “ஏறக்குறைய கி. பி. 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன் மிகச் சிறந்த தீரனாகவும் அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்கதுர்விநீதன் “முத்தரையர் என்றால் என்ன…

Team Heritager November 11, 2024 0

சோழ, கேரளத் தொடர்புகள்

சோழ, கேரளத் தொடர்புகள் : சோழ, கேரளத் தொடர்புகளைப் பற்றிய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு. 1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும்…

Team Heritager November 11, 2024 0

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம்

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம் சங்க இலக்கியத்தில் அணங்கு என்ற சொல் பல பொருள்களில் வழங்கப்பெற்றுள்ளன. சங்ககாலம் முதல் இடைக் காலம் வரை திகண்டு ஒரே மாதிரியான பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. அவையாவன வருத்தம், இறந்துவிடுதல், நோய் அச்சம், கொலை, தெய்வம்,மையல் நோய், தெய்வ…

Team Heritager November 11, 2024 0

விஜயநகர நாயக்கர்கள் கன்னடரா தெலுங்கர்களா?

வீர வல்லாளனுக்கு விஜய வல்லாளன் என்ற மகன் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடும் சில அறிஞர்கள், ஹரிஹரனுடைய பாட்டன் புக்கராயலு உடையார். பொயு 1314ல் காகதீய அரசில் குறுநில மன்னனாக இருந்ததைக் குறிப்பிட்டு, அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே என்று…

Team Heritager November 11, 2024 0

சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி

ராஜராஜனின் கொடை – க.சுபாஷினி சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி : பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகள்’ (ஆனை மங்கலம் செப்பேடுகள்) இரண்டும் தற்சமயம் லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்கள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பெரிய…

Team Heritager November 9, 2024 0

பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம்

பதிற்றுப்பத்தின் வழி சேரர் வாழ்வியல் – ஜெ.தேவி பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம் : தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமையான இலக்கியம் சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியமான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை ஆகும். எட்டுத் தொகையில் “ஒத்த”…

Team Heritager November 8, 2024 0

அருங்கூலங்கள்

அருங்கூலங்கள் : தினை, சாமை, குதிரைவாலி, வரகு, குலசாமை என்ற ஐந்து கூலங்கள் அருங்கூலங்கள் என கருதப்படுகின்றன. இதை நாம் உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உதவுவதாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கீழ்க்கண்ட 5 கூலங்களை…