முத்தரையர் என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள்
‘முத்தரையர்’ என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள் : “ஏறக்குறைய கி. பி. 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன் மிகச் சிறந்த தீரனாகவும் அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்கதுர்விநீதன் “முத்தரையர் என்றால் என்ன பொருள் என்றும் தன் செப்பேட்டில்கூறிபருத்திறான். இவனது செப்பேடு இரு மொழிகளில் உள்ளது. 121…