இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு
இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக் காப்பியம்; மணிமேகலை பௌத்த காப்பியம். சிலம்பை இயற்றியவர் சேர அரசன் செங்குட்டுவனின் இளவல்…