இலக்கியக் கோலங்கள்
இல்லற வாழ்வில் காதலும் தனிமையும் எவ்வளவு அழகோ, அதே அளவு அழகானது மழலைச் செல்வம். கணவன், மனைவி என இருவர் மட்டுமே நிறைந்திருந்த காதல் உலகிற்குள் ஒரு குழந்தை நுழையும்போது, அந்தச் சூழல் முற்றிலும் மாறுகிறது. ‘காதலர்கள்’ என்ற நிலையிலிருந்து ‘பெற்றோர்’…
