Category போட்டிகள்

சகியர் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #18

வீரமாதேவி அந்தப்புறம் எல்லாமும் தயாராகி விட்டது. நெருங்கிய ஆண், பெண் குழந்தைகள் என அத்தனை உறவுகளும் வாய் பொத்தி கண்கலங்கி பரிதவித்து நிற்கின்றன.  அவளுக்கு மிக அருகே நின்றிருந்த பணிப்பெண்களின் மேனியில் கூட அடுத்தவர் கண்டுக் கொள்ளும் அளவிற்கு  நடுக்கம், ஏதோ அடுத்த நொடி மரணம் தங்களுக்கானது என்பது போல.  வீரமாதேவி! சோழர் குல திலகம்…

தென்னவர் வைத்த சுந்தர முடி – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #17

பாண்டியர்கள் வழிவழியாய் செங்கோலோச்சிய மதுரை நகரம் பல நூற்றாண்டுகளுக்குப் பின் இத்தகைய மாபெரும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது. வீதி எங்கும் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள் வாழை மரம், தென்னங்குருத்து அலங்காரங்கள் வாசல் எங்கும் வண்ணமிட்ட மாக்கோலம் என மதுரை நகரமே தன்னை அழகுபடுத்தி காத்திருந்தது. ஒவ்வொரு வீதியிலும் மக்கள் ஆட்டம், பாட்டம் என எவ்வகையில் எல்லாம்…

உள்ளம் கவர் கள்வன் ! – ராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #16

கார்த்திகை மாதத்தின் மழை மேகங்கள் ! காஞ்சியைத் தாலாட்டிக் கொண்டிருந்தன ! கூதலும், கொந்தலும்,,,அடுத்தது குளிர்காலம் என்பதற்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தன,, பகல் வேளையிலும்,,,,, குழந்தையைப் போல உடல் வளைத்து தூங்கிக் கொண்டிருந்த மாமன்னர் இராஜேந்திரரை எழுப்பலாமா ? வேண்டாமா ? எனச் சிந்தித்தபடியே , நீட்டிய கால் நீட்டியபடியே,,, கட்டிலில் அமர்ந்திருக்கிறேன் ! கால்…

இராஜராஜன் கடிதம் – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #15

பொன்னியின் செல்வர், சிவபாதசேகரன், சக்கரவர்த்தி இராஜராஜன் அமர்ந்திருந்த ரதம் கொள்ளிடத்தை ஒட்டி நீண்ட சாலையில் அதிக விரைவின்றி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, இராஜராஜனின் முதிர்ந்த முகம் ஏதோ பழம் நினைவுகளில் ஆழந்து கிடப்பதை புலப்படுத்தியது. மாலைக்கதிரவன் ஒளியில் கொள்ளிடத்தின் வெள்ளம் ஏதோ பொன்னாலடித்த தகடுகள் போல் மின்னுவதையும், இரு கரைகளிலும் தோகை விரித்திருந்த வயல்வெளிகளையும்,…

கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #14

கதாபாத்திரங்கள் அறிமுகம் இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி வேல் சென்னி – இளங்குமரன் தோழன் சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை வைத்தியர் பூர்வ குடிகள் தலைவன் வானவன் மாதேவி – சோழ பட்டத்து அரசி தேவயாழினி – இளங்குமரன் மனைவி செந்தமிழ் செல்வி…

கடாரம் கொண்ட சோழன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #13

டும்…டும்…டும்…  இதனால் சோழப் பெருநாட்டின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நமது மகா மன்னர் கோப்பரகேசரி வர்மன் இராஜேந்திர சோழன் நமது நாட்டின் நால்வகைப் படைகளுக்கும் புதிதாக படைவீரர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளார். எனவே தகுதியுள்ள வீரர்கள் நாளை மறுநாள் நடைபெறும் தேர்வில் கலந்துகொள்ள அறைகூவல் விடுத்துள்ளார்… டும்.… டும்… டும்…  முரசறைபவன் கூறிய செய்தியைக் கேட்ட…

விதி எழுதும் வரிகள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #12

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார் போல தோன்றியது. இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக் கொள்வேனே… என்று பரிதவிப்புடன் சற்று மயக்கம் வந்தது அவருக்கு. இன்று காலை சோழியவரையன் மெதுவாக…

பிரம தேசத்தில் ஒருநாள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #11

ராஜேந்திரரே !,,,,, நாளை,,,, நாளைக்கு என்ன ? வீரம்மா ஆடித் திருவாதிரை,,, ஆடாத திருவாதிரையும் உண்டோ ? தேவீ மன்னரே ! போதும்,,கெக்கலிப்பு,, சொல் வீரம்மா நாளை , என்னவரின் பிறந்த நாள் ! ஆஹா ! ஆஹா !,,,எம் வாழ்த்துக்களையும் செப்புக தேவி,, எம் சார்பாக பட்டாடைகள்,பொன்னாபரணங்கள் கொடுத்து விட்டாய்தானே ? நிவந்தங்கள் ஏதேனும் கொடுக்க…

பந்தர் பட்டினம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #10

தஞ்சையில் இருந்து பந்தர் பட்டிணம்  நோக்கி குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தார் நாகன். நாகன் பந்தர்பட்டினத்தில் பொறுப்பில் இருக்கும் தளபதி  ஆவார் …இவரே கடற்படை கனதிபதி.  அரண்மனையில் சேனாபதி விசாலனின் செய்தியைப் பெற்றுக் கொண்டு விரைவாக ஊர் திருப்பிக் கொண்டிருந்தார். விடியற்காலையில் சேனாபதி வீட்டில் அருந்திய நீராகாரம் வயிற்றில் குளிர்ந்து கொண்டிருந்தது. சூரியோதயம் முன்பு ஆரம்பித்தப் பயணம்.…

இராஜேந்திரன் ராத்திரி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #9

சுவர்ணமுகி ஆற்றில் மணல் துகள்கள் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. கதிரவன் கொஞ்ச நேரத்தில் மறைவிடத்தைத் தேடத் தொடங்கிவிடும். வட மேற்கில் விருஷபாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, சேஷாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளும் சூரியனுக்கு தஞ்சம் தர தயாராக இருந்தன. “போவ்..ஆத்துல தண்ணி நெறிய ஓடிக்கும்ல முன்னாடி காலத்துல..” பூங்கோதை கேட்டாள். “ஆமாயமா..கலிகாலம். மானம் குடுக்குற மழயக்…