Team Heritager August 4, 2020 0

வேண்டும் கங்கை – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #7

அபிஷேகமில்லை. ஆராதனையில்லை. தீபங்களுமில்லை. சிவாச்சாரியார்களும் இல்லை. மந்திரங்கள் ஓதுவாருமில்லை. அஷ்டாதச வாத்தியங்கள் இசைப்பாருமில்லை. ஏறத்தாழ மக்களால் கைவிடப்பட்டுவிட்டது போன்று காட்சியளித்தது அந்தச் சிவாலயம். சருக்கென்று எழுந்தமர்ந்தார் அவர். கனவில் கண்ட அந்தக் காட்சி அவரது நித்திரையைத் தடைசெய்திருந்தது. எப்போதும் மலர்ச்சியுடன் திகழும்…

Team Heritager August 4, 2020 5

காதலின் தீபம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #8

பனிப்பொழியும் காலை வேளையில் வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். வாள் உரசும் சத்தம் அந்த பகுதியை நிறைத்தது. போர் வீரர்களுக்குப் பரவன் மழபாடி பயிற்சியளித்துக் கொண்டிருந்தார். அவர் இரண்டு வீரர்களை அழைத்து வாள் சண்டையிட செய்தார். இருவரும் திறமையானவர்கள். ஒருவரையொருவர் ஆக்ரோசமாக…

Team Heritager August 4, 2020 0

பாரதி கண்ட சோழன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #6

வளர்பிறையின் இரண்டாம் நாள், வானில் சிறு கீற்றாய், வெண்மதியும், மினுக்கும் நட்சத்திரங்களும் இரவைப் போர்த்தியிருந்த இருளின் கருங்கரங்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்க, கீழே ஆங்காங்கே மினுத்த தீப்பந்தங்கள் அந்தப் பணியைச் செய்ய முயன்று கொண்டிருந்தன. அது அந்த சிற்றூரின் பரபரப்பான கடைத்தெரு. …

Team Heritager August 4, 2020 2

திருமுக்கூடல் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #5

பாலாறு தளிர்நடையோடும் செய்யாறு மணங்கமழ் மலர்கள் சுமந்தும் வேகவதி ஆறு தன்பெயருக்கேற்பவும் சுழித்தோடிக் கூடும் திருமுக்கூடல் ஆதுலர் சாலையில் ‘இராஜேந்திர சோழ மாவலி வாண ராஜன்‘ இருக்கையில் அமர்ந்தான் வீரராஜேந்திரன். முடிசூடிய ஐந்தாண்டுகளுக்குப்பிறகு திருமுக்கூடல் வருகை என்பது வெங்கடேச பெருமாளை தரிசிக்கவா…,…

Team Heritager August 3, 2020 10

காதலும் துரோகமும் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #1

கரும்பெண்ணை நதிக்கு தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணமிருந்தன. துங்கபத்ரை சிவப்பு வண்ணத்தில் உயிரற்ற உடல்களை தூதனுப்பிக்கொண்டே இருந்தது. கரும்பெண்ணை, பயத்தில் வேக வேகமாக குணக்கடலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. எவ்வளவு வேகமாக விரைந்தாலும், துச்சாதனன் உரித்த பாஞ்சாலியின் சேலை போல், தண்ணீர் ஓடிக்கொண்டே…

Team Heritager August 3, 2020 3

மித்ரன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #2

கதை முன் குறிப்பு: இந்தக் கதை யார் மனதையும், யாருடைய எண்ண ஓட்டத்தையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டது இல்லை. இதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். இது என்னுடைய முதல் முயற்சி, இது ஒரு முழு கற்பனைக் கதை. இந்தக் கதை…

Team Heritager August 3, 2020 1

ஒரு விறலியின் காதல் – இராஜேந்திர சோழன் சிறுகதைப் போட்டி #3

பகுதி 1 இராஜேந்திர காண்டம்   இடம் : சோழப்பனையூர், தளிச்சேரி, பரவை நாச்சியாரின் இல்லம். காலம்: 1020 முதல் 1030   இராஜேந்திரா நிறுத்து! உன் வார்த்தைகள் எனக்கு வெற்றுக் கூச்சலாக இருக்கின்றன. போர் மட்டுமே வீரம் என்று உனக்குக்…

Team Heritager August 3, 2020 4

பனித்திரை – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #4

வரலாற்றுக் கதைகள் எனும் ஓர் எழுத்துமுறை கதை சொல்லலின் புதியதோர் விதம். மனித வாழ்வினில் கதைகள் பல ரகங்களில் கலந்துள்ளன. அவ்வகையில் முற்றிலும் கற்பனை நிறைந்த கதைகளுக்கிடையில், நமக்கு முன், நாம் வாழ்ந்த நிலப்பரப்பில் உயிரும் சதையுமாக வாழ்ந்து, பல சாதனைகள்,…