Team Heritager August 7, 2020 1

கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #14

கதாபாத்திரங்கள் அறிமுகம் இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி வேல் சென்னி – இளங்குமரன் தோழன் சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை வைத்தியர் பூர்வ குடிகள் தலைவன் வானவன் மாதேவி…

Team Heritager August 6, 2020 0

கடாரம் கொண்ட சோழன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #13

டும்…டும்…டும்…  இதனால் சோழப் பெருநாட்டின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நமது மகா மன்னர் கோப்பரகேசரி வர்மன் இராஜேந்திர சோழன் நமது நாட்டின் நால்வகைப் படைகளுக்கும் புதிதாக படைவீரர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளார். எனவே தகுதியுள்ள வீரர்கள் நாளை மறுநாள் நடைபெறும் தேர்வில்…

Team Heritager August 5, 2020 0

விதி எழுதும் வரிகள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #12

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார் போல தோன்றியது. இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக் கொள்வேனே……

Team Heritager August 5, 2020 0

பிரம தேசத்தில் ஒருநாள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #11

ராஜேந்திரரே !,,,,, நாளை,,,, நாளைக்கு என்ன ? வீரம்மா ஆடித் திருவாதிரை,,, ஆடாத திருவாதிரையும் உண்டோ ? தேவீ மன்னரே ! போதும்,,கெக்கலிப்பு,, சொல் வீரம்மா நாளை , என்னவரின் பிறந்த நாள் ! ஆஹா ! ஆஹா !,,,எம் வாழ்த்துக்களையும் செப்புக…

Team Heritager August 5, 2020 15

பந்தர் பட்டினம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #10

தஞ்சையில் இருந்து பந்தர் பட்டிணம்  நோக்கி குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தார் நாகன். நாகன் பந்தர்பட்டினத்தில் பொறுப்பில் இருக்கும் தளபதி  ஆவார் …இவரே கடற்படை கனதிபதி.  அரண்மனையில் சேனாபதி விசாலனின் செய்தியைப் பெற்றுக் கொண்டு விரைவாக ஊர் திருப்பிக் கொண்டிருந்தார். விடியற்காலையில் சேனாபதி…

Team Heritager August 5, 2020 7

இராஜேந்திரன் ராத்திரி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #9

சுவர்ணமுகி ஆற்றில் மணல் துகள்கள் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. கதிரவன் கொஞ்ச நேரத்தில் மறைவிடத்தைத் தேடத் தொடங்கிவிடும். வட மேற்கில் விருஷபாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, சேஷாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளும் சூரியனுக்கு தஞ்சம் தர தயாராக இருந்தன. “போவ்..ஆத்துல தண்ணி…

Team Heritager August 4, 2020 0

வேண்டும் கங்கை – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #7

அபிஷேகமில்லை. ஆராதனையில்லை. தீபங்களுமில்லை. சிவாச்சாரியார்களும் இல்லை. மந்திரங்கள் ஓதுவாருமில்லை. அஷ்டாதச வாத்தியங்கள் இசைப்பாருமில்லை. ஏறத்தாழ மக்களால் கைவிடப்பட்டுவிட்டது போன்று காட்சியளித்தது அந்தச் சிவாலயம். சருக்கென்று எழுந்தமர்ந்தார் அவர். கனவில் கண்ட அந்தக் காட்சி அவரது நித்திரையைத் தடைசெய்திருந்தது. எப்போதும் மலர்ச்சியுடன் திகழும்…

Team Heritager August 4, 2020 5

காதலின் தீபம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #8

பனிப்பொழியும் காலை வேளையில் வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். வாள் உரசும் சத்தம் அந்த பகுதியை நிறைத்தது. போர் வீரர்களுக்குப் பரவன் மழபாடி பயிற்சியளித்துக் கொண்டிருந்தார். அவர் இரண்டு வீரர்களை அழைத்து வாள் சண்டையிட செய்தார். இருவரும் திறமையானவர்கள். ஒருவரையொருவர் ஆக்ரோசமாக…

Team Heritager August 4, 2020 0

பாரதி கண்ட சோழன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #6

வளர்பிறையின் இரண்டாம் நாள், வானில் சிறு கீற்றாய், வெண்மதியும், மினுக்கும் நட்சத்திரங்களும் இரவைப் போர்த்தியிருந்த இருளின் கருங்கரங்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்க, கீழே ஆங்காங்கே மினுத்த தீப்பந்தங்கள் அந்தப் பணியைச் செய்ய முயன்று கொண்டிருந்தன. அது அந்த சிற்றூரின் பரபரப்பான கடைத்தெரு. …

Team Heritager August 4, 2020 2

திருமுக்கூடல் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #5

பாலாறு தளிர்நடையோடும் செய்யாறு மணங்கமழ் மலர்கள் சுமந்தும் வேகவதி ஆறு தன்பெயருக்கேற்பவும் சுழித்தோடிக் கூடும் திருமுக்கூடல் ஆதுலர் சாலையில் ‘இராஜேந்திர சோழ மாவலி வாண ராஜன்‘ இருக்கையில் அமர்ந்தான் வீரராஜேந்திரன். முடிசூடிய ஐந்தாண்டுகளுக்குப்பிறகு திருமுக்கூடல் வருகை என்பது வெங்கடேச பெருமாளை தரிசிக்கவா…,…