Team Heritager December 11, 2024 0

பெருங்கற்காலத் தோற்றமும் காலமும்

பெருங்கற்காலத் தோற்றமும் காலமும் : சுமார் 150 ஆண்டுகளாகப் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதுவரை பெருங்கற்காலத்தின் தோற்றம் பற்றிய ஒரு முடிவான முடிவு எட்டப்படவில்லை. பல ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட காலங்களைக் கூறுகின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு இரண்டு…

Team Heritager December 11, 2024 0

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்த தத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமாக, சோழப்பேரரசின் கடற்றுறை நகரானதும், காவிரி பாய்வதால் மண் வளம் பெற்றதும், அமைதி நிலவும்…

Team Heritager December 10, 2024 0

கஜினி முகமது நடத்திய தாக்குதல்

சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியது இந்த ஆய்வு, வரலாறு எழுதியலில் என்னுடைய ஆர்வத்தின் விளைவாக தொடக்க நிலையில் வளர்ந்து எழுந்த ஓர் ஆய்வு இது. ஒரு கருத்தரங்கில், சுமார் ஒன்பது…

Team Heritager December 10, 2024 0

சேரி

சேரி : சங்க காலத்தில் ‘சேரி’ என்பது ஒரு பொது வழக்கு என்பதைக் கண்டோம். வாழிடம் என்பதே அதன் பொருள். பேரூர், மூதூர்களில் பல தொழில்கள் செய்தவர்கள் தனித்தனியான சேரிகளில் வாழ்ந்தார்கள். பார்ப்பனச் சேரி முதல் பாண்சேரி வரை பலவகையான சேரிகளைக்…

Team Heritager December 10, 2024 0

பனைமரக்கூட்டம் சிறப்புகள்

பனைமரக்கூட்டம் சிறப்புகள் திண்டுக்கல் இயற்கையான மலைவளமும், நிலவளமும் மிக்க நிலப்பகுதியாகவும், பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் எல்லைப்புறமாகவும் உள்ளது. இங்கு கிடைத்த தொல்பழங்காலச் சின்னங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்-பிராமி கல்வெட்டுக்களையும் கொண்டு இம்மாவட்டத்தின் தொன்மையை அறியலாம். திண்டுக்கல்லிருந்து கருவூருக்குச் செல்லும் வழியில்…

Team Heritager November 27, 2024 0

பழங்கால காசு (நாணயம்)

காசு (நாணயம்) : இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக்…

Team Heritager November 27, 2024 0

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு : இவ்வாய்வின் வரையறைக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு பற்றியும் அதற்கு முன்னர் அவர்களுடைய நிலை பற்றியும் ரங்கசாமி நாயக்கர் (65) என்ற குடுகுடுப்பைக்காரர் கூறிய தகவல்கள் பின்வருமாறு “ரங்கசாமி நாயக்கருடைய முப்பாட்டன் குடியிருந்த ஊர்…

Team Heritager November 26, 2024 0

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட…

Team Heritager November 26, 2024 0

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வள்ளலார் வரை

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும்…

Team Heritager November 25, 2024 0

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள் 1.கூரம் செப்பேடு, “முதலாம் நரசிம்மவர்மன் சேர, சோழ பாண்டிய,களப்பிரருடன் போரிட்டான்.” என்று கூறகிறது. இங்கே களப்பிரர் என்போர் தமிழ்முத்தரையரும், வானவக்கோரையரசரும் தான் 2. இலங்கையை நோக்கி படைஎடுத்துப் போன சோழர்ப் படை களப்பிரர் படையே!…