Team Heritager December 14, 2024 0

பண்டைய சமயமும், சமணமும்

பண்டைய சமயமும், சமணமும் : சமய நிறுவனங்களின் அடிப்படைக்கூறுகள் : இம்மை, மறுமை, மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு, ஆவிஉலாவுதல், போரில் இறந்தால் மறுவுலகினை அடையலாம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியது. எனவே, போரில் மாண்டோர் கடவுளாக்கப் பட்டு மேலுலகம் செல்வதாக…

Team Heritager December 14, 2024 0

வேளாண் பொருட்கள்

வேளாண் பொருட்கள் : மனித இனம் நாடோடியாக வாழ்ந்து, வேளாண்மை மேற்கொண்டபோதுதான் நிலையான வாழ்க்கை அமைத்துக் கொண்டது. அக்காலத்தில் பண்பாடு தோன்றியது. பயிர் செய்ய வேளாண்மைப் பொருட்களைப் பயன்படுத்திய மனிதன் ஏர்க்கலப்பை, செக்கு, மாட்டுவண்டி போன்றவற்றைப் பயன்படுத்தினான். நாட்டுப்புறத் தொழில்நுட்பம் என்ற…

Team Heritager December 13, 2024 0

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள்

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள் இசைக்கு மயங்காதோர் மண்ணுலகில் இல்லை. இசைக்கு அடிப்படையாக விளங்குவன இசைக்கருவிகளே. நாளும் இன்னிசையால் தமிழ்பாடிய ஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்ந்த பக்தி இயக்கத்தால் இசையும் பாடலும் தெய்வ மணங்கமழும் கவின் கலைகளாயின. சோழர் காலத்தில் இசையை…

Team Heritager December 13, 2024 0

சம்புத் தீவு பிரகடனமும்

சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) – உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம்.…

Team Heritager December 13, 2024 0

கொங்கு நாட்டில் சமணம்

கொங்கு நாட்டில் சமணம் : கொங்கு நாட்டில் சமணம் பன்னெடுங் காலமாக வழக்கத்திலிருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சமணக் கோயில்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் முதலியன நமக்குச் சான்று பகர்கின்றன. கொங்கில் சமணம் : சந்திர குப்தன் காலத்தில்…

Team Heritager December 12, 2024 0

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள்…

Team Heritager December 12, 2024 0

காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர்

காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர் ராமாயணத்தில் ஒரு ஒட்டுக் கதை. கடுங்கோபத்திலிருந்த ரிஷி அந்த ஆயிரம் சகரர்களையும் எரித்து பொசுக்கி சாம்பலாக்கி விட்டார். அவர்களை உயிர்த்தெழ வைக்கவேண்டுமானால் மேலுலகிலிருந்து கங்கை நதியை இங்கு வரச் செய்யவேண்டும். இதற்காக பகீரதன் கடுந்தவம் மேற்கொள்ள…

Team Heritager December 12, 2024 0

கலாரசிகனின் கலைக்கோயில்

கலாரசிகனின் கலைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில். பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து…

Team Heritager December 11, 2024 0

குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர்

குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர் : “இன்று இந்திய நாட்டில் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களை 472 இனங்களாகப் பிரிக்கின்றனர்?இவர்களில் பெரும்பாலோர் உணவு தேடலுக்காக மட்டுமே தங்களுடைய தினசரி வாழ்வில் பெரும் பகுதியைச் செலவழிக்கின்றனர். சிலர் நிலையாகக்…

Team Heritager December 11, 2024 0

பறையும் நிலமும்

பறையும் நிலமும் : திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து…