தமிழக வேளிர்: வரலாறும் ஆய்வும்
வேந்தர் என் வேள்வி வளர்த்தார் முற்காலத்தில் வேந்தர், வேளிர் என்போர் களவேள்வி, இராசசூய வேள்வி, துரங்க வேள்வி. அறக்கள வேள்வி, மறக்கள வேள்வி, வதுவை வேள்வி மதுகொள் வேள்வி போன்ற வேள்விச் சடங்குகளைச் செய்ததாக நம் இலக்கியங்களில் குறிப்புகள் பல உள்ளன.…