இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.
பாளையங்கோட்டை
₹90
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Categories: காலச்சுவடு பதிப்பகம், கோட்டைகள், தமிழ், நாயக்கர்கள், பகுதிசார் வரலாறு, புத்தகங்கள்
Weight | 0.4 kg |
---|
Related products
வடஇந்திய, தென்னிந்திய மற்றும் தமிழகக் கோட்டைகள் 5 நூல்கள் தொகுப்பு
வீரக்கதைப் பாடல்கள் – விளக்கவியல் பேராசிரியர் திருமலர் எம்.எம்.மீறான் பிள்ளை
சங்ககாலப் பேரூர்களும் சிற்றூர்களும் | தொகுதி 1 & 2 | குடவாயிற் சுந்தரவேலு
காணிப் பழங்குடி மக்களின் பாடல்களும் வழக்காறுகளும் – முனைவர் யோ.தர்மராஜ்
Alluri Seetarama Raju History – The Historical Paper by Dr. Mangamma