சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு – சிகரம் ச.செந்தில்நாதன்

165

தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.

Weight0.25 kg