சோழர் அரசும் நீர் உரிமையும் – முனைவர் கி.இரா. சங்கரன்

60

நீராதாரங்களை மேலாண்மை செய்வதிலும், நீரினைப் பகிர்ந்தளிப் பதிலும் சோழர்கள் பெரிதும் பல்லவர்களின் தொழில்நுட்பத்தினையே பின்பற்றினர், தொடர்ந்தனர் என்பதை இந்நூல் வழி அறியலாம்.

Add to Wishlist
Add to Wishlist

Description

சோழர் அரசும் நீர் உரிமையும் – முனைவர் கி.இரா.சங்கரன்

நீராதாரங்களை மேலாண்மை செய்வதிலும், நீரினைப் பகிர்ந்தளிப் பதிலும் சோழர்கள் பெரிதும் பல்லவர்களின் தொழில்நுட்பத்தினையே பின்பற்றினர், தொடர்ந்தனர் என்பதை இந்நூல் வழி அறியலாம்.
நிலத்தின் மீதான உடைமை இயல்பாகவே நீர் உரிமையினை வழங்கியுள்ளது. அவை: புதிய நீராதாரங்களை உருவாக்கிக் கொள்வது வாய்க்கால்கள் போன்றன); பயன்பாட்டில் உள்ள வாய்க்கால்களை புதுப்பித்து மாற்றியமைப்பது. இதனுடன் தொழில்நுட்ப அமைப்புகளான குமிழி மடைகள் போன்றவற்றையும், ஆற்றிலிருந்து / ஏரிகளிலிருந்து / குளங்களிலிருந்து நீரினை வடித்து தலைவாய்க்கால்/வாய்த்தலை போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றன.

கூடுதலாக, கூடைகளிலும், ஏற்றங்களிலும் நீர் இறைக்கும் உரிமைகள் உட்பட ஏராளமான நீர்நிலைத்தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Additional information

Weight0.4 kg