இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947) – சுனிதி குமார் கோஷ் (ஆசிரியர்), சிங்கராயர் (தமிழில்)

900

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறை என்ன? என்னென்ன வர்க்கங்கள் நிலவுகின்றன? விடுதலைக்கான இலக்கு எது? தேசிய இயக்கங்கள், தேசவிடுதலை சக்திகள் என நாம் புரிந்துகொண்டவை சரியானதுதானா? என கடந்த எண்பது ஆண்டுகளாக பொதுஉடைமையாளர்களிடையே தீவிரமான சர்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நூல் புரட்சியாளர்களிடையே நிலவும் மாறுபட்ட கருத்துகளை தெளிவாக்கிக்கொள்ள மேலும் ஒரு ஆயுதமாக இருக்கமுடியும்.

Additional information

Weight 0.25 kg