Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

இந்துநதிக் கலாசாரம் :

இந்தியாவென வழங்கும் பாரதநாட்டின் பழம் பெரும் நாகரிகமாக சனாதனதர்மம் எப்போது உருவானது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாமல் ஆராய்ச்சியாளர் மூளையைக் குழப்பிக் கொண்டி ருந்தவாறே, அந்த நாகரிகம் என்னும் பண்பாடு பாரத நாட்டில் எந்த மூலையில் முதலில் ஆரம்பித்தது என்பதையும் ஆராய்ந்தறிவதற்கு இடர்ப்பட்டார்கள். இற்றைக்கு நூற்றுத்தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1786 ஆம் ஆண்டில் சேர் வில்லியம் யோன்ஸ்…

எழுத்துப்பெயர்ப்புக் குறிப்பு :

பிற மொழிச் சொற்கள் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாக இருந்தாலும் தேவயற்ற செலவையும் தொல்லையையும் தவிர்த்தல், ஒப்பிட்டுப்பார்ப்பதை எளிதாக்குதல் என்னும் இரு காரணங்களுக்காகவே அவை ரோமன் எழுத்துக்களில் இந்நூலில் தரப்பட்டுள்ளன. உயிர் நெடில்கள் எப்போதும் இவ்வாறு தரப்பட்டுள்ளன: ; உயிரெழுத்தின் மேல் எந்தக் குறியீடும் இல்லை என்றால் அது குறிலாக ஒலிக்கப்பட வேண்டும் என்பது கருத்து.எ…

மீனவர்களின் மரபுவழி அறிவியல்

மீனவர்களின் மரபுவழி அறிவியல் : மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடலோடு மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள். மீனவர்களும் தங்களுடைய தொழில் சார்ந்த அறிவியல் கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடலோடு அவர்கள் மிக நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருப்பதால் கடல் நீரின் தன்மை பற்றியும், அலைகளின் தன்மை, கடலின் அடிப்பரப்பு, காற்று வகைகள் ஆகியன பற்றியும் கடலில்…

சமணர்புடைப்புச் சிற்பங்களில்

உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு November 19முதல் 25வரை மரபுசார் நூல்கள் 1000 ரூபாய்க்கு மேலாக புத்தகம் வாங்கினால் நமது Heritager.in The Cultural Store 10% தள்ளுபடி விலையில் சமணர்புடைப்புச் சிற்பங்களில் : கழுகுமலையில், உயர்ந்த மலையின் வடபுறச் சரிவில் உள்ள சமணர்புடைப்புச் சிற்பங்களில், மூன்று வரிசைகளாக அமர்ந்தநிலையில் முக்குடைநாதர் சிற்பங்கள் மற்றும் ஆதிநாதர்,…

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும் கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்றும் அந்த இறையுருவங்களை மழை வெயிலிலிருந்து பாதுகாக்க வேண்டும்…

பாறை ஓவியங்கள்

பாறை ஓவியங்கள் : ‘இந்நூல், விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கீழ்வாலை என்ற ஊரிலே கண்டுபிடிக்கப் பெற்ற பாறை ஓவியங்களைப் பற்றியதாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்த ஓவியங்களுக் கிடையே முதன் முதலாகச் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என் தலைமையில் இயங்கி வருகின்ற புதுவை வரலாற்றுக் கழகத்தைச் சார்ந்த பாகூர் புலவர் சு. குப்புசாமியும்,வில்லியனூர் புலவர்…

கன்னட இலக்கிய காலம்

கன்னட இலக்கிய காலம்: கேசவ அல்லது கேசிராஜா இயற்றிய மிகப் பழமையான, உயர்வாகப் பாராட்டப்படுகிற இலக்கியக் கன்னடத்திற்கான இலக்கணம் ஆகிய ஸ்ப்த மணித பூர்பணம் (‘சொற்களின் அணியாகிய கண்ணாடி) வெளியான பின் கன்னட இலக்கியத்தின் பழமை குறித்துப் பல புதிய விளக்கங்கள் கிடைத்திருக்கின்றன. இதன் பதிப்பாசிரியரான திரு கிட்டல் தனது முன்னுரையில் நூலின் ஆசிரியர் காலம்…

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும்…

மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு

மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு “பெரும்பாணப்பாடி, வாணகோப்பாடி என்ற சிறு நிலப்பரப்பு தொண்டை மண்டலத்தில் இருந்தது. இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளையும் ஆந்திரத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பெரும்பாணப்பாடி ஆகும். இதனை ஆட்சி செய்தவர்கள் வாணர் (அ) பாணர் என்று அழைக்கப்படுகின்றனர். படைவீடு என்னும் ஊர் இவர்களது முக்கிய நகரமாக இருந்தது. சங்கப்பாடல்களில் பேசப்படும்…

சங்ககால அரசர்

சங்ககால அரசர் : சங்க காலக் கலைஞர்கள் அரசரைக் கண்டு ஆதரவு பெற்றனர். அவ்வரசர்களை மூவகையாகப் பாகுபடுத்துகிறது. சங்க இலக்கியம். அவர்கள் சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தன் எனப்பட்டனர். சீறூர் மன்னரில் சிலர் நாடகற்றிக் குறுநில மன்னராயினர். ஆகவே சீறூர் மன்னரையும். வேந்தரையும் பற்றி விரிவாகக் கூறுவோம். சீறூர் மன்னன் (புறம் 197, 299,…