Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

கூத்தர், பாணர், பொருநர், விறலி

கூத்தர், பாணர், பொருநர், விறலி : தொல்காப்பியம் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த ஆற்றுப்படை இலக்கிய நூல்களில் பேசப்படும் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோருள், கூத்தர், பாணர், பொருநர் ஆகியோர் மட்டுமே தனித்தனிக் கலைக் குழுவிற்கும் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால், பெண் கலைஞரான விறலி அவ்வாறு கலைக் குழுவிற்குத்…

திராவிடர்களின் ஆரியத்திற்கு முந்திய நாகரிகம்

திராவிடர்களின் ஆரியத்திற்கு முந்திய நாகரிகம் : தொல்திராவிடர்கள் ஒருவேளை வாழ்வின் மேன்மையான கலைகளில் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றாலும், எவ்விதத்திலும் நாகரிகமற்ற அல்லது தரம் தாழ்ந்த மக்கள் எனக் கூறிவிட முடியாது. காட்டில் வாழும் குடிகளின் நிலை எவ்வாறு இருந்திருந்தாலும், பிராமணர்கள் அவர்களுக்கு இடையே வருவதற்கு முன் நாகரிகத்தின் கூறுகளையாவது திராவிடர்கள் பெற்றிருந்தனர் – அவர்களை…

கட்டபொம்மன் மீதான வெறுப்பும், அதன் அரசியலும்

பூலித்தேவனா? புலித்தேவனா? – பேரா. ந. சஞ்சீவி உண்மை வெளிவர வேண்டும் : தமிழ்நாட்டிலே, இன்று எங்கு பார்த்தாலும் ஒரு விநோதமான வருத்தம் தரக்கூடிய கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. ‘கட்டபொம்மன் தமிழ் மானங்காத்த மாவீரன்’ என்று ஒரு சிலரும், ‘இல்லை இல்லை! அவன் ஒரு கொள்ளைக்காரன், என்று ஒரு சிலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். இரு…

நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக் கருதி வணங்கப்படுகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் நேரிடும் என்ற நம்பிக்கையில் மக்களால்…

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள்

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் : இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சாதி முறை ஏற்பட்டது. இந்துக்களிடம் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள். சீக்கியர்கள் ஆகியோரிடமும் சாதிப் பிரிவினை உள்ளது. சாதி முறைக்குப் பல அம்சங்கள் இருந்தாலும், உயர் சாதியினர் கீழ்ச் சாதியினரைச் சுரண்டுவதையும், நாட்டு வளங்களைக் கீழ்ச் சாதியினர் அனுபவிக்க விடாமல் உயர்…

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம் : மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர்…

குரங்கின் பெயர்கள்

குரங்கின் பெயர்கள் : சங்க இலக்கியத்தில் குரங்கும், அதன் வகைகளான கடுவன், மந்தி, கலை, முசு,ஊகம் என்பனவும் சுட்டப்பட்டுள்ளன. குரங்கு : குரங்கு, குரங்கினங்களின் பொதுப் பெயராகும். குரங்கு என்ற பெயர் “குர்…உர்+கு என அதன் சத்தத்தின் அடிப்படையில் அமைந்ததென்பர்”(39) தி. முருகரத்தினம். இச்சொல் நான்கிடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. கடுவன் : கடுவன்- மந்திக் குரங்கின் ஆண்.…

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம்

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம் முன்னுரை மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கையின் செயல்பாடுகளாகும். பிறப்பது இன்பத்துடன் வரவேற்கப் படுகின்றன. இறப்பது துன்பத்துடன் வெறுக்கப்படுவது. முன்னது தாலாட்டாகவும், பின்னது ஒப்பாரியாகவும் இருவேறு நிலைகளில் மக்களால் பாடப்பட்டு வருகிறது. ஒப்பாரிப் பாடலில் துன்பச் சுவை எளிய நடையில் அமைவதால் இறப்பிற்குத் தொடர்பற்றவரையும் தொடர்புடையவராக்கும் ஆற்றல் ஒப்பாரிக்கு உண்டு.…

புது மண்டபம் வசந்த மண்டபம்

‘புது மண்டபம் வசந்த மண்டபம்’ திருமலைநாயக்கர் கட்டிய சிறந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று. இது மிகுந்த சிற்ப வேலைப்பாடு அமைந்த கல்மண்டபம். ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் நடைபெறும் வசந்தோற்சவத்திற்காகக் கட்டப்பட்ட மண்டபம் ஆகும் நாயக்கர் காலத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டதால் ‘புது மண்டபம்’ எனப் பெயர் பெற்றது. இம்மண்டபத்தை சிவபெருமான் கோயிலுக்கு முன் அமைக்க முடிவு செய்தார்.…

அமெரிகோ வெஸ்புகி

அமெரிகோ வெஸ்புகி : அமெரிக்காவை நிஜமாகவே கண்டுபிடித்தவர் ‘ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?’ அமெரிகோ வெஸ்புகியை அறிந்தவர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை அவரிடம் ஒருமுறையாவது எழுப்பியிருப்பார்கள். ஒரு வேலையில் அப்போதுதான் சேர்ந்திருப்பார். அடுத்தமுறை பார்க்கும்போது, அதை விட்டுவிட்டு இன்னொரு வேலையில் இருப்பார். நகைக்கடையில் சேர்ந்திருக்கிறேன் என்பார். இல்லை அது சரியில்லை இப்போது சொந்தத்…