Team Heritager December 15, 2024 0

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை : திருச்சிராப்பள்ளிக்குச் சிறந்த ஓர் அடையாளமாகத் திகழ்வது அந்நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மலைக்கோட்டையாகும். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என்பது மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை மற்றும் கோயில்களைக் கொண்ட ஒரு தொகுதி. நடுவில் ஒரு மலையும், அதைச்…

Team Heritager December 15, 2024 0

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு : தோரணவாயில் : இந்தியாவின் சிட்னி என அழைக்கப்படும் சிறிய தீவான சிங்கப்பூர் தமிழ் நாட்டின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் ஒருதுறைமுக நகரமாகும். தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூரிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின்…

Team Heritager December 14, 2024 0

வட்டெழுத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுச்சியும்

வட்டெழுத்தின் வளர்ச்சியைக் குறித்து ஆராயும் போது அக்காலத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமையைக் குறித்து கவனிக்க வேண்டும். கி.பி.6-ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் களப்பிரரை வென்ற பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பாண்டிய நாட்டில் நிலைபெறச் செய்தனர். ஆட்சியைப் பிடித்த பாண்டியர் தங்கள் பேரரசைக்…

Team Heritager December 14, 2024 0

பண்டைய சமயமும், சமணமும்

பண்டைய சமயமும், சமணமும் : சமய நிறுவனங்களின் அடிப்படைக்கூறுகள் : இம்மை, மறுமை, மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு, ஆவிஉலாவுதல், போரில் இறந்தால் மறுவுலகினை அடையலாம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியது. எனவே, போரில் மாண்டோர் கடவுளாக்கப் பட்டு மேலுலகம் செல்வதாக…

Team Heritager December 14, 2024 0

வேளாண் பொருட்கள்

வேளாண் பொருட்கள் : மனித இனம் நாடோடியாக வாழ்ந்து, வேளாண்மை மேற்கொண்டபோதுதான் நிலையான வாழ்க்கை அமைத்துக் கொண்டது. அக்காலத்தில் பண்பாடு தோன்றியது. பயிர் செய்ய வேளாண்மைப் பொருட்களைப் பயன்படுத்திய மனிதன் ஏர்க்கலப்பை, செக்கு, மாட்டுவண்டி போன்றவற்றைப் பயன்படுத்தினான். நாட்டுப்புறத் தொழில்நுட்பம் என்ற…

Team Heritager December 13, 2024 0

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள்

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள் இசைக்கு மயங்காதோர் மண்ணுலகில் இல்லை. இசைக்கு அடிப்படையாக விளங்குவன இசைக்கருவிகளே. நாளும் இன்னிசையால் தமிழ்பாடிய ஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்ந்த பக்தி இயக்கத்தால் இசையும் பாடலும் தெய்வ மணங்கமழும் கவின் கலைகளாயின. சோழர் காலத்தில் இசையை…

Team Heritager December 13, 2024 0

சம்புத் தீவு பிரகடனமும்

சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) – உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம்.…

Team Heritager December 13, 2024 0

கொங்கு நாட்டில் சமணம்

கொங்கு நாட்டில் சமணம் : கொங்கு நாட்டில் சமணம் பன்னெடுங் காலமாக வழக்கத்திலிருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சமணக் கோயில்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் முதலியன நமக்குச் சான்று பகர்கின்றன. கொங்கில் சமணம் : சந்திர குப்தன் காலத்தில்…

Team Heritager December 12, 2024 0

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள்…

Team Heritager December 12, 2024 0

காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர்

காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர் ராமாயணத்தில் ஒரு ஒட்டுக் கதை. கடுங்கோபத்திலிருந்த ரிஷி அந்த ஆயிரம் சகரர்களையும் எரித்து பொசுக்கி சாம்பலாக்கி விட்டார். அவர்களை உயிர்த்தெழ வைக்கவேண்டுமானால் மேலுலகிலிருந்து கங்கை நதியை இங்கு வரச் செய்யவேண்டும். இதற்காக பகீரதன் கடுந்தவம் மேற்கொள்ள…