Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம்

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம் : சாணார்களின் பேய் வழிபாடு ஆழங்காண முடியாத பழைமையில் அதாவது பரம்பொருள் அல்லது வானுலகினர் வழிபாட்டிற்கு இணையான பழைமையில், வேர்கொண்டிருக்கிறது. எப்போதும் கெடுதி செய்யும் விரோதிகளான மூலப்பேய்களின் வெற்றிகள், அவை பற்றி வேதங்களில் காணும் மறைமுகக்குறிப்புகள், ஒரு வரலாற்று உண்மையின் புராணக் கருத்தாகக் கருதப்படும் பட்சத்தில் பேய்வழிபாடானது வேதிய…

மாரநாட்டுக் கருப்பு

மாரநாட்டுக் கருப்பு : கோவில் அமைந்துள்ள இடம்: திருப்புவனத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பாச்சேத்தியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர் மாரநாடு. கேரளத்தில் இருந்து வந்த கருப்பர் நிலையாகத் தங்கிய இடம் இந்த மாரநாடு ஆகும். மாரநாட்டுக் கருப்பர் என்றாலே சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெரியாதவர்கள்…

தேவதாசி முறையின் வீழ்ச்சி

தேவதாசி முறையின் வீழ்ச்சி (கி.பி.1310-1378) தேவதாசி முறையின் உள்ளுறைந்து வளர்ந்து வந்த பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக முஸ்லிம் இடையீடு அமைந்தது. முந்தைய காலத்தில் அது அரச ஆதரவைப் பெற்று ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கிளைத்துத் தழைத்து வளர்ந்தோங்கியிருந்தது. ஆனால், இப்போது அது அந்த ஆதரவை இழந்ததோடு, சரிவையும் சந்திக்க நேர்ந்தது. கி.பி.1310 முதல் 1378…

கம்பர் தந்த தமிழ்

கம்பர் தந்த தமிழ் அ. கம்பர் வாழி ‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார். கொங்கு வேளாளர் திருமணங்களில் குடிமகன் என்னும் மங்கலன் (நாவிதர்) ‘மங்கல வாழ்த்து’ இசைப்பதற்கு முன் காணிப் புலவரால்…

ஆண்- பெண் தீண்டாமை முறை

சங்க இலக்கியத்தில் ‘தீண்டாமை’ என்று தேடும்போது ஆண்- பெண் உறவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? நல்ல கேள்வி. ஏனென்றால், ‘தீண்டுதல்’ என்பது இருவருக்கிடையேயோ ஒருவருடன் ஒரு பொருளுக்கிடையேயோ நிகழ்வது ஆதலின் என்க. வணிகம், விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லும் சங்கப் பாடல்களில் அப்படிப்பட்ட ‘தீண்டாமை’ என்ற நிலை இல்லை என்று இதுவரை பார்த்த பாடல்களிலிருந்து தெரிகிறது.…

தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு

தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு தேவாங்கர்கள் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் இரு பிரிவினராக வாழ்கின்றனர். இவர்கள் கர்நாடகத்திலிருந்தே தமிழகம் வந்தவர்களாதலால் கன்னடம் பேசுபவர்கள் மிகுதியான எண்ணிக்கை யினராக உள்ளனர். இன்று இவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழும் சேலம், கோயம்புத்தூர், போடி, சின்னாளபட்டி, அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் சௌடாம்பிகை அம்மன் என்னும் பெண் தெய்வத்திற்குத் தனிக்கோயில்…

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று…

சிற்பம் தொடர்பான நூல்கள்

கோவில் ஸ்தபதிகள் மற்றும் சிற்பகளுக்குத் தேவையான கோவில் கட்டடக்கலை சிற்ப சாஸ்திரம் தொடர்பான நூல்கள் Heritager.in The Cultural Store 1. சிற்பச் செந்நூல் விலை: 600/- Buy this book online: 2. ஆலய நிர்மாண பிம்பலஷ்ணம் சிற்ப நூல் விலை: 500 /- Buy this book online: 3.…

எழுத்தாளர் ராஜ் கௌதமன் நூல்கள் – Raj Gowthaman Books

தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். ராஜ் கௌதமன் (Raj Gowthaman)(பெப்ரவரி 14, 1950 – 13 நவம்பர் 2024) தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர், பேராசிரியர் ஆவார். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து…

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன் சேவல்களின்…