Team Heritager December 12, 2024 0

கலாரசிகனின் கலைக்கோயில்

கலாரசிகனின் கலைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில். பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து…

Team Heritager December 12, 2024 0

மொழிப் பிறந்த கதை – தமிழும் மலையாளமும்

மலையாளம் என்ற சொல், தொடக்கத்தில் நாட்டின் பெயராக மட்டுமே வழங்கியது. மொழிக்கு முதலில் மலையாண்ம’ அல்லது மலையாய்மா’ என்ற பெயர் வழங்கி வந்தது. காலப்போக்கில் மலையாளம் என்ற நாட்டின் பெயரே மொழியின் பெயராகவும் நிலைத்து விட்டது. சிலர் ‘மலையாண்ம’ என்பதற்கு ‘பழைய…

Team Heritager December 11, 2024 0

குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர்

குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர் : “இன்று இந்திய நாட்டில் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களை 472 இனங்களாகப் பிரிக்கின்றனர்?இவர்களில் பெரும்பாலோர் உணவு தேடலுக்காக மட்டுமே தங்களுடைய தினசரி வாழ்வில் பெரும் பகுதியைச் செலவழிக்கின்றனர். சிலர் நிலையாகக்…

Team Heritager December 11, 2024 0

பறையும் நிலமும்

பறையும் நிலமும் : திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து…

Team Heritager December 11, 2024 0

பெருங்கற்காலத் தோற்றமும் காலமும்

பெருங்கற்காலத் தோற்றமும் காலமும் : சுமார் 150 ஆண்டுகளாகப் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதுவரை பெருங்கற்காலத்தின் தோற்றம் பற்றிய ஒரு முடிவான முடிவு எட்டப்படவில்லை. பல ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட காலங்களைக் கூறுகின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு இரண்டு…

Team Heritager December 11, 2024 0

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்த தத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமாக, சோழப்பேரரசின் கடற்றுறை நகரானதும், காவிரி பாய்வதால் மண் வளம் பெற்றதும், அமைதி நிலவும்…

Team Heritager December 10, 2024 0

கஜினி முகமது நடத்திய தாக்குதல்

சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியது இந்த ஆய்வு, வரலாறு எழுதியலில் என்னுடைய ஆர்வத்தின் விளைவாக தொடக்க நிலையில் வளர்ந்து எழுந்த ஓர் ஆய்வு இது. ஒரு கருத்தரங்கில், சுமார் ஒன்பது…

Team Heritager December 10, 2024 0

சேரி

சேரி : சங்க காலத்தில் ‘சேரி’ என்பது ஒரு பொது வழக்கு என்பதைக் கண்டோம். வாழிடம் என்பதே அதன் பொருள். பேரூர், மூதூர்களில் பல தொழில்கள் செய்தவர்கள் தனித்தனியான சேரிகளில் வாழ்ந்தார்கள். பார்ப்பனச் சேரி முதல் பாண்சேரி வரை பலவகையான சேரிகளைக்…

Team Heritager December 10, 2024 0

பனைமரக்கூட்டம் சிறப்புகள்

பனைமரக்கூட்டம் சிறப்புகள் திண்டுக்கல் இயற்கையான மலைவளமும், நிலவளமும் மிக்க நிலப்பகுதியாகவும், பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் எல்லைப்புறமாகவும் உள்ளது. இங்கு கிடைத்த தொல்பழங்காலச் சின்னங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்-பிராமி கல்வெட்டுக்களையும் கொண்டு இம்மாவட்டத்தின் தொன்மையை அறியலாம். திண்டுக்கல்லிருந்து கருவூருக்குச் செல்லும் வழியில்…

Team Heritager December 4, 2024 0

பாண்டியனைக் கொலை செய்தக் கண்ணகி

கண்ணகி ஏன் கற்புக்கரசி என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன யோசித்தால் சிலப்பதிகாரம் தெளிவான காரணம் கூறவில்லை. கதைப்பாடல்களில் இது கூறப்படுகிறது. கதைப்பாடல்கள் என்பன சிலம்பை விட பழமையான கூறுகளை உடையதாக வாய்மொழி இலக்கியங்கள் என்பது ஆய்வாளர்கள் கூற்று. உண்மையில் கன்னகை சினத்துக்கு…