Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

கழுகுமலை வெட்டுவான் கோவில்

வடக்குப் பூலாங்குளம் : கழுகுமலைப் பேரூருக்குத் தெற்கே, சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில், கழுகுமலை- தேவர்குளம் சாலைக்குக் கிழக்கே. வடக்குப்பூலாங்குளம் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய வடிவிலான, சுமார் மூன்றடி உயரம் இரண்டடி அகலமுள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. ஆட்சியாண்டு குறிப்பிடப்படாத, பிற்காலப் பாண்டியர் கால உதிரிக்…

நல்லூர் மாடக் கோவில்

நல்லூர் ஓர் அறிமுகம் : நல்லூர் என்ற பெயரில் தமிழகமெங்கும் பல ஊர்கள் உள்ளன. சங்ககாலம் முதல் சில நல்லூர்கள் இருந்து வருகின்றன. சான்றாக இடைக்கழி நாட்டு நல்லூர் என்ற ஊர் சங்ககாலப் புலவர் நத்தத்தனாரை ஈன்றெடுத்த ஊராகும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் நல்லூர் என்ற பெயரில் ஊர்கள்…

சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு

வைணவம் : சைவக் கோயில்களில், திருமுறைகளைக் கோயில் கருவறையில் ஓத வேண்டும் என்பது போன்ற பிரச்சினை இருப்பது போல் வைணவக் கோயில்களில் கிடையாது. ஏனென்றால் வைணவத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு ஏற்கனவே வந்து விட்டது. தென் கலைக் கோயில்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்று ஆகி விட்டது. ஆனால் எல்லாச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்…

சிந்து இசைவகையும் வளர்ச்சியும்

சிந்து இசைவகையும் வளர்ச்சியும் : நாட்டுப்புற இசை வகைகளில் சிந்து இசையும் உள்ளடங்கும். நாட்டுப்புற மக்களால் ஆட்டங்களிலும், கூத்துக்களிலும். தொழிற்களங்களிலும் இசைக்கப்பட்டு வரும் சிந்து இசை செவ்வியல் கலை இலக்கிய வாதிகளாலும் இன்று கையாளப்பட்டு வருகிறது. சிந்து இசை வகையும் வளர்ச்சியும் பற்றி இங்குக் காணலாம். ஆய்வு எல்லை: சான்றாதாரங்கள் இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன் முத்துராமலிங்கம்…

பாண்டியர் கொற்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்தூருக்கு வடமேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட வயல்களுக்கு மத்தியில், கொற்கை என்னும் குக்கிராமம் அமைந்து அணி செய்கிறது. கொற்கைக் கிராமத்தின் வடபுறத்தில் கொற்கையையொட்டிக் குளமொன்று அமைந்துள்ளது. இக்குளத்தைக் கொற்கைப் பகுதிமக்கள் பழைய துறைமுகம் என்று கூறுகின்றனர். குளத்தின்…

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

தொல்லியல் கண்டுபிடிப்புகள் : சமீப காலங்களில் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்த மத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்தரின் பாத பீடங்களும், நாகபட்டினத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்த பிரானின் செப்புத் திருவுருவும் கண்டெடுக் கப்பட்டிருக்கின்றன. அழகர் மலைக் குகையொன்றில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்குரிய பிராமி…

செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்

செம்பியன் மாதேவியார் பற்றிய முதல் குறிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை என்னும் ஊரில் உள்ள உஜ்ஜிவ நாதர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. கி.பி.941 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு பராந்தக சோழரின்34 ஆம் ஆட்சியாண்டிற்குரியது. இக்கல்வெட்டில் பிராந்தகன் மாதேவடிகளார் திருக்கற்றளி பரமேஸ்வரர் என்னும் இக்கோயிலுக்கு நந்தாவிளக்கு எரிப்பதற்காக ஆடுகள் கொடையளித்த செய்தி…

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும்

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும் : கோட்டையாகிய நகரத்தின் வழிகளும், தெருக்களும், கோட்டையின் அமைப்பினைப் பாகமாகவும் அதன் பதமாகவும் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று மயன் குறிப்பிட்டுள்ளார். நகரங்களில் அமையும் தெற்கு-மேற்கு வழியானது 12, 10, 8,6,4, அல்லது 2 என்று இரட்டைப்படையாக அமைந்தும், அவ்வாறே தெற்கு- வடக்கு வழிகள் இரட்டைப்படையில் அமைந்திருக்கக் கூடியதாகவும் 11,9,7,5,3 அல்லது 1…

தொண்டை நாடு பெயர் காரணம்

தொண்டை நாடு பெயர் காரணம் : தொண்டை நாடு தமிழகத்தின் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இப்பகுதி மூவேந்தரின் ஆட்சியில் நேரிடை தொடர்பு இல்லாது இருப்பினும் சேர சோழ பாண்டிய நாடுகளை விடப் பழமையான நாட்டுப் பிரிவுகளையும் மனித நடவடிக்கைகளையும் கொண்ட பகுதியாக விளங்கியது. சோழ மன்னனுக்கும் பீலிவளை என்ற நாக இளவரசிக்கும் பிறந்த குழந்தை கிழக்குக்…

காவிரியின் அணைக்கட்டுகள்

காவிரியின் அணைக்கட்டுகள் : கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரிமீது கட்டப் பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என்று அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.…