Team Heritager July 9, 2024 0

அழிந்த சோழர் கட்டிய கல்லணையை மீட்ட தஞ்சை நாயக்கர்கள்

சோழருக்கு பிறகு காவிரியின் குறுக்கே அமைந்த கல்லணை தஞ்சையில் விஜயநகர நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் காலத்தில் மறு சீரமைக்கப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். காவிரியின் கரையோரங்களில் பல படித்துறை மற்றும் நீராழி மண்டபங்களும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டன. காவிரி நதியின்‌ பயன்பாட்டை நன்குணர்ந்த…

Team Heritager December 18, 2023 0

கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும்

தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் வட்டத்தில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்ற கொற்கை. முற்காலத்தில் பாண்டியர்களின் முத்துக்குளி துறைமுகமாக இருந்துள்ளது. கொற்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு கிழக்கத்திய சாமி கோயில் என்று ஒரு பீடம் மட்டும்…

Team Heritager December 5, 2022 0

விஜயநகர நாயக்க அரசுகள் வளர்த்த தமிழும் தமிழ் புலவர்களும் – நாயக்கர் காலத்தில் தமிழ்

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் அவையில் தமிழ் புலவர்களும் பல தமிழ் நூல்களும் இயற்றபட்டன. குறிப்பாக தமிழில் வழங்கி வந்த பல நூல்கள் இக்காலக்கட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்ட்டுள்ளன. கிருஷ்ண தேவராயர் ஆதரித்த தமிழ் புலவர்கள் பின்வருமாறு.   குமாரசரசுவதி, அரிதாசர், தத்துவப் பிரகாசர்,…