Team Heritager September 29, 2025 0

தமிழ் முஸ்லிம் மக்களால் காக்கப்பட்ட வைணவத் திருக்கோவில்

இந்தியாவில் பாண்டுரெங்கப் பெருமாளுக்கு இரண்டு முக்கியமான ஆலயங்கள்தான் உள்ளன. ஒன்று, மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்திபெற்ற பண்டரிபுரம். மற்றொன்று, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், செய்துங்கநல்லூர் அருகே அமைந்துள்ள விட்டிலாபுரம் பாண்டுரெங்கர் கோவில். இதைத் ‘தென் பண்டரிபுரம்’ என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.…

Team Heritager November 11, 2024 0

விஜயநகர நாயக்கர்கள் கன்னடரா தெலுங்கர்களா?

வீர வல்லாளனுக்கு விஜய வல்லாளன் என்ற மகன் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடும் சில அறிஞர்கள், ஹரிஹரனுடைய பாட்டன் புக்கராயலு உடையார். பொயு 1314ல் காகதீய அரசில் குறுநில மன்னனாக இருந்ததைக் குறிப்பிட்டு, அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே என்று…

Team Heritager May 14, 2023 0

வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்

விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார். இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது…

Team Heritager December 1, 2022 0

கண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதி

இலங்கை கண்டி அரசின் இறுதி காலக்கட்டத்தில், சிங்கள ஆதரவு அமைச்சர்களில் ஒரு பிரிவினருக்கும், மதுரை நாயக்கர்கள் வழிவந்த கண்டி மன்னனுக்கும் பிளவு ஏற்பட்டது.   தென்னிந்தியாவைச் சேர்ந்த கண்டி நாயக்கர்கள் சிங்களவர் அல்ல, பௌத்தத்திற்கு எதிரானவர் என்று எல்லோருக்கும் பொய் பரப்புரை…

Team Heritager November 28, 2022 0

விஜயநகர காலத்தில் இருந்த உறுப்புப் பலி

14 ஆம் நூற்றாண்டு விஜயநகர காலத்தில் காலபைரவர் வழிபாடு சிறந்து விளங்கியது. கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள சீதி எனுமிடத்தில் உள்ள காலபைரவர் கோவில் கல்வெட்டு ஒன்று இவ்வழிபாட்டுமுறை பற்றி கூறுகிறது. இந்த காலபைரவர் வழிபாட்டில், விவசாயக்குடி மக்கள் உறுப்பு பலி…

Team Heritager November 24, 2022 0

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற பதவியும்

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சடங்குகளும். உணவும் மன்னர்களும் மன்னர்கள் காலத்தில் யார் எது கொடுத்தாலும் மன்னர் வாங்கி உண்டுவிட முடியது. மன்னர்கள் காலத்தில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உண்ணும் உணவில் பல கட்டுப்பாடுகள்…

Team Heritager November 11, 2020 1

நாயக்கர் என்ற சொல் எங்கிருந்து வந்தது ?

நாயக்கர் என்ற சொல் “நியோகி” என்ற சாளுக்கிய நாட்டு நிர்வாக சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பர். இது சாளுக்கிய அரச நிர்வாகத்தில் இருந்த பிரமணர்களை குறிப்பிட்டது. நியோகி (நி+யோகி) என்ற சொல்லுக்கு யோகங்களை அதாவது வழிபாட்டு சடங்குகள் பூசை செய்தல் போன்றவற்றை…

Jaishri July 28, 2020 0

விஜயநகர சாம்ராஜ்யம் – துவக்கம் – பாகம் 1

தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். துங்கபத்திரை – கிருஷ்ணாபேராறுகளுக்கு தெற்கில் உள்ள தென்னிந்திய பெரும்பகுதியில், நம் தென்னாட்டு கலாச்சாரமும், சமயங்களும், அரசியல் முறைகளும் அழிந்துவிடாமல் நிலைபெற்றிருக்க விஜயநகரப் பேரரசு தோன்றியதே காரணம் எனக்கூறலாம். கி.பி 1336 …