தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு – குடவாயில் பாலசுப்ரமணியம் – Thanjavur Nayakar History in Tamil

750

தஞ்சாவூர் நாயக்கர் வம்சம், கிபி 1635ல் விஜயநகர மன்னர் அச்சுதராயர் காலத்தில் ஏற்பட்டது. இதன் முதல் நாயக்கர் செவ்வப்ப நாயக்கர் ஆவார். இந்த வம்சம் தஞ்சை பகுதிகள், வடஆற்காடு பகுதிகளை ஆட்சி செய்தது. இவர்களது காலத்தில் டேனியயர்கள் , போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இவர்கள் காலத்தில் மதுரை நாயகர்களுடன் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.

Add to Wishlist
Add to Wishlist

Additional information

Weight 0.5 kg