பெரியார் (கே.பி. நீலமணி) – கே.பி.நீலமணி

140

Add to Wishlist
Add to Wishlist

Description

மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் – ‘கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்’ என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! – கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது – நம் கண்களில் அருவி பாய்கிறது. – புலவர் அறிவுடைநம்பி

Additional information

Weight0.25 kg