பொத்தன் தெய்யம்

40

இக்கட்டுரைகள் நாட்டார் வழிபாட்டு வழக்காறுகள் பற்றித் தெளிவான நோக்கை நல்குகின்றன; சமய நெறிகளுடன் நாட்டார் வழிபாட்டு மரபு கொண்டுள்ள உறவையும், முரணையும் தெளிவுடன் விளக்குகின்றன.

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்நூல் கட்டுரைகள் தமிழகப் பண்பாட்டுப் போராளி நா.வானமாமலையின் ‘ஆராய்ச்சி’யில் வெளிவந்தவையும், அவருடைய மாணவர்கள் எழுதியவையும் ஆகும். இக்கட்டுரைகள் நாட்டார் வழிபாட்டு வழக்காறுகள் பற்றித் தெளிவான நோக்கை நல்குகின்றன; சமய நெறிகளுடன் நாட்டார் வழிபாட்டு மரபு கொண்டுள்ள உறவையும், முரணையும் தெளிவுடன் விளக்குகின்றன.

இந்நூல் பதிப்பாசிரியர் நா.இராமச்சந்திரன் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். நா.வானமாமலை, தே.லூர்து ஆகியோரிடம் பயின்றவர். நாட்டார் வழிபாட்டு மரபு குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகின்றா

ISBN : 9788123419169
Author : N. Ramachandran
Weight : 100.00
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Pages : 88

Additional information

Weight0.3 kg